டானா புயல் எச்சரிக்கை… கடல் சீற்றத்தால் விமான சேவைகள் நிறுத்தி வைப்பு -10 லட்சம் பேர் வெளியேற்றம்..!
‘டானா’ புயல் ஒடிசா கடற்கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், அம்மாநிலத்தில் இருந்து 10 லட்சம் பேர் பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். டானா புயல் குறித்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கண்காணிப்பு அதிகரித்துள்ளது. புயலில் இருந்து பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. இது தவிர, ஒடிசாவில் 288 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் நிறுத்தப்பட்டு, மாநிலத்தின் ...
கோவை: கோவையில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 2 கார்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். கோவையில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் உக்கடம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், ஒப்பணக்கார வீதி, புலியகுளம், மசக்காளிபாளையம், பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ...
தமிழகத்தின் பல இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்… தீபாவளியையொட்டி பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாா்களின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லாத நிலையில், தமிழக அரசு அலுவலகங்களில் சில ஊழியா்கள் பொதுமக்களிடம் ...
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்,. பஸ் ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்த போது என்ஜினில் இருந்து புகை வந்தது . இதையடுத்து டிரைவர் பஸ்சை ஒரமாக நிறுத்தினார். பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். சிறிது நேரத்தில் தீப்பிடித்து பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. ...
கோவை பொன்னையராஜபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் தர்மேந்திரா குப்தா.பாப்பநாயக்கன்பாளையத்தில் மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் . இவரது மகள் காலாஷ் குப்தா ( வயது 20) பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21 பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது கடைக்கு ...
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் மூன்று அம்ச கோரிக்கை 1.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்/ நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்களிடம் அபராத தொகையை இரு மடங்காக வசூலிப்பதை பணியாளர்களின் நலம் கருதி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.,2. கூட்டுறவு நியாய விலை கடைகளில் கட்டுப்பாடாத ...
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாத சதித் திட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை தலைமையகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கு விதமாக சதிச் செயல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை ...
வாடிக்கையாளரிடம் 50 காசு அதிகம் வசூலித்த அஞ்சல் துறை… ரூ.15,000 அபராதம்- நுகர்வோர் கோர்ட் உத்தரவு..!
வாடிக்கையாளரிடமிருந்து 50 காசுகள் அதிகமாக வசூல் செய்த அஞ்சல் துறைக்கு ₹15,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது, இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையை சேர்ந்த மானசா என்பவர் கடிதம் அனுப்புவதற்கு தபால் நிலையத்திற்கு சென்றார். அவரது கடிதம் அனுப்புவதற்கு ₹29.50 செலவான நிலையில், ...
சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டிஉள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுகிதளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில், தண்ணீர் ...
சர்ச்சையில் சிக்கிய காவி நிறத்தில் மாறிய BSNL லோகோ… “இந்தியாவுக்கு பதில் பாரத்… வலுக்கும் கண்டனம்..!
நாட்டின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் உள்ளது. தற்போது பிஎஸ்என்எல் லோகோவை மாற்றியுள்ளனர். இதனுடன் 7 புதிய சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், லோகோவில் கனெக்டிங் இந்தியா, கனெக்டிங் பாரத் போன்ற வார்த்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்பேம் இல்லா நெட்வொர்க், தேசிய அளவில் வைபை ரோமிங் சேவை, பிஎஸ்என்எல் ஹாட்ஸ்பாட் போன்றவைகள் மூலம் எந்தவித கூடுதல் ...













