தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீன்பிடித் தளத்தில் சுமார் 300 படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து தங்களது வாழ்வாரத்தை காத்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து இந்த பகுதியில் பெய்து வரும் கன மழையால் கடந்த 22 ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ...
கோவை : திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக நீலகிரிக்கு இன்று வந்தார் . அவர் இன்று டெல்லியில் இருந்து காலை 6 மணிக்கு விமானம் மூலம் ...
மதுரை: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது. மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்த விமானம், மதுரை விமான நிலையம் அருகே உள்ள விராதனூர் மற்றும் திருமங்கலம் பகுதியில் வானில் வட்டமடித்து வந்தது. இதனிடையே வானிலை சரியான நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. ...
தமிழகத்தில் குளிர் காலம் தொடங்கிய உள்ள நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக 75% க்கு அதிக மாணவர்கள் இன்புளூயன்சா என்ற வைரஸ் தொற்று காரணமாக இருக்கிறது. இந்த இன்புளூயன்சா வைரஸ் ஏ ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கரட்டுமேடு பகுதியில் பவானி கதவணை மின்நிலையம் 2 உள்ளது. இங்குள்ள பவானி ஆற்றில் பிறந்த சில மாதங்களேஆன பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மின் வாரிய ஊழியர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ ...
நீலகிரி மாவட்டம், கூடலூர்,காசிம் வயல் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 56) இவர் கூடலூர் பகுதியில் நடந்த ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று சிறையில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு ...
கோவை அருகே உள்ள பட்டணம், வெள்ளலூர் ரோட்டில் உள்ள சபரி கார்டனை சேர்ந்தவர் கதிரவன் .இவரது மகள் கன்னிகா ( வயது 18) இவர் காளப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ . முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது ...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை ஒரு சவரன் ரூ.58,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு ரூ. 800 அதிரடியாக குறைந்து ரூ. 57,600-க்கு விற்பனையானது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ...
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று(நவ. 26) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு சார்பில் அவரகால மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இதன்காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை ...
திருப்பூர்: நாடு முழுவதும் ரூ.20 நாணயங்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்திற்கு வந்தது. ஆனால், ரூ.10 நாணயம் அறிமுகப்படுத்தியபோது, எற்பட்ட குழப்பம் வணிகர்கள், பொது மக்களிடையே தற்போது இல்லை. நாடு முழுவதும் ரூ.10 நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் வந்தபோது, மக்கள் மற்றும் வணிகர்களிடையே பெரும் குழப்பம் இருந்தது. பல்வேறு பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வணிகர்கள் பெற ...













