கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையம், பத்மாவதி நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 23) எம் .காம். பட்டதாரி .நேற்று அய்யப்பன் உடல் நலம் குன்றிய தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பிரியதர்ஷினி இல்லை. எங்கோ மாகி விட்டார். அவரது செல்போன் ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் மார்க்கெட் ரோடு பகுதியில் வசிப்பவர் செல்லதுரை (வயது 70 )இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால் இவர் தனியாக வசித்து வருகிறார் . இவர் குடிப்பழக்கம் உடையவர். மேலும் வாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று செல்ல துரையின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதாக திருப்பூரில் ...
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா (வயது 21) இவர் கோவை அருகே உள்ள கற்பகம் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி எஸ் .இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். வாரத்தில் சனி ,ஞாயிறு அவரது பெற்றோர் வீட்டுக்கு செல்வார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் புரோட்டா சாப்பிட்டு விட்டு ...
வங்கக்கடலில் உரு வானபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது . இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறி உள்ளது .புயல் மழை காரணமாக சென்னையில் விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் தேங்கிகுளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது . ...
சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்கான தொலைபேசி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலானது ...
சென்னை: சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மின் கம்பம் சாய்ந்தது, மரங்கள் விழுந்தது போன்ற காரணங்களாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மக்கள் வெளியில் வர வேண்டாம் ...
கோவை பீளமேடு, உடையாம்பாளையம் அன்னமார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்து . இவரது மனைவி சுபாக்காள் ( 56 ) இவர் நேற்று அங்குள்ள கடைக்கு சென்றார் ..திரும்பி வந்து பார்த்த போது இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை காணவில்லை. தவறி விழுந்ததா? திருட்டு போனதா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பீளமேடு ...
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக அவர் ஊட்டியில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்தார். வெலிங்டனில் ராணுவ அதிகாரியுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கனமழை காரணமாக திருவாரூர் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வது ரத்து ...
கோவை சரவணம்பட்டி பாத்திமா நகரை சேர்ந்தவர் செந்தில் நாயகம் (வயது 60) இவர் நேற்று வெள்ளைக் கிணறு – சரவணம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் இவரது பைக் மீது மோதியது. இதில் செந்தில் நாயகம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி உமா ஆனந்தி ( வயது 56) இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்கள் . மகன்களை பார்க்க உமா ஆனந்தி கடந்த 27ஆம் தேதி சிங்கப்பூர் சென்று இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ...













