கோவை : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா (வயது 27) இவர் தனது குடும்பத்துடன் காரில் மைசூர் சென்றார். அங்கிருந்து அவர் அதே காரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். அந்த காரில் 2 வயது குழந்தை உட்பட மொத்தம் 6 பேர் இருந்தனர்.நீலாம்பூர் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ...
கோவை கவுண்டம்பாளையம், கருப்பசாமி நகரில் வசிப்பவர் ராஜ்குமார் சஹானி . பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பிரீத்தி குமாரி (வயது 21. ) இவர்கள் இருவரும் 17 -11- 20 23 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் பிரீத்தி குமாரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ...
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள இரவி பேருரை அடுத்த குட்டியில் பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம் (வயது 60) இவரது மனைவி ஷீபா (வயது 55) இவர்களது மகள் அலீனா ( வயது 30) இவருக்கு திருமணம் ஆகி விட்டது.. பிறந்து 2 மாதமே ஆன ஆரோன் என்ற ஆண் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் லேசான காற்றுடன் கனமழை பெய்து வந்தது இந்நிலையில் வால்பாறை அருகே அய்யர் பாடி எஸ்டேட் தேயிலை ஆலை பகுதியில் உள்ள பாரி அக்ரோ தலைமை அலுவலகம் முன்பு இருந்த பெரிய புங்கை மரம் ஒன்று இன்று காலை திடீரென முறிந்து விழுந்ததில் அலுவலகத்தின் மேற்கூரை சேதமடைந்தது நல்வாய்ப்பாக எந்த ஒரு அசம்பாவிதமும் ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் காங்கேயம் பாளையத்தில் தமிழ்நாடு முதல்வ ரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மக்கள் தொடர்பு முகாமில் அரசு துறை சார்ந்த பொதுமக்களின் குறைகளுக்கு மனு கள் பெறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் தொடர்பு முகாமை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் 1.80கோடி ...
கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 49 ) இவரது காரை நேற்று அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார்.. அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் -.பக்கம் உள்ளவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை ...
கோவை துடியலூர் அருகே உள்ள ராக்கிபாளையம் ஏ. கே. எஸ் .நகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 28) இவரது மனைவி சுகன்யா (வயது 25) இவர் துடியலூரில் உள்ள டி- மார்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் ஒருவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவரது கணவர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ...
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே. ரமேஷ் கோவை சிறையில் நேற்று ஆய்வு செய்தார். வருகிற 18-ஆம் தேதிகைதிகளுக்கு நடைபெற உள்ள குறை தீர்ப்பு கூட்டம் குறித்து கைதிகளிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தண்டனை கைதிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செய்யப்பட்டு வரும் சட்ட உதவிகளை எடுத்து கூறினார்.பின்னர் பெண்கள் சிறைக்கு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கி பாளையம் பக்கம் உள்ள ஆச்சி பட்டி, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கோகுல் பிரசாத் ( வயது 23) இவர் அங்குள்ள ஒரு தோட்டத்துக்கு கிணற்றுக்கு தனது நண்பர் கபிலனுடன் குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் ...
கோவை : வணிகர்களுக்கு சுமையாக கடைகளில் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை உடனே திரும்ப பெற வேண்டும் என்பதை வற்புறுத்தியும்,வணிகர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் அந்நிய நாட்டு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரியும், மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை திரும்ப பெற்றிட வலியுறுத்தியும், மாநில ...











