சென்னையில் 48 வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. சுமார் 18 நாட்களுக்கு நடைபெறும் புத்தக கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை புத்தகக் கண்காட்சி வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 ...
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் அசோசியேஷன் தலைவர் ஜி.சங்கரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019 முதல் தடை விதிக்கப்பட்டது. அத்தகைய ...
சென்னை: போக்குவரத்து போலீஸாருக்கு ஒலி இரைச்சலை தடுக்கும் நவீன ‘இயர்பட்ஸ்’ கருவி அறிமுகம் செய்யப்பட்டு, சோதனை முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் சாலைகளில் பயணிக்கின்றன. அந்த வாகனங்களில் இருந்து வரும் சத்தம் 90 முதல் 150 டெசிபல் இருப்பதாக தெரிய வருகிறது. இத்தகைய அதிக ஒலி இரைச்சல் அளவுகளை போக்குவரத்து பணிகளில் ...
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இந்த நாட்களில் மோசடி செய்பவர்கள் புதிய மோசடி வழிகளை பின்பற்றுகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி இதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கி மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, இச்சம்பவத்தின் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர் நகலையோ இணையத்தளத்தில் ...
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகன் சவுதாலன் ( வயது 29)நேற்றைய இவரது மனைவி செல்போனில் இவரிடம் தொடர்பு கொண்டார், அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இவர் நேற்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து இவரது மனைவி காட்டூர் ...
தமிழ்நாடு காவல்துறையில் 4கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நீலகிரி மாவட்ட தலைமையிட ஏ டி எஸ் பி . தங்கவேல் காஞ்சிபுரம் மாவட்டம் சைபர் குற்றப்பிரிவுக்கும், கரூர் மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் கோவை மாவட்ட காவல்துறையின் தலைமை இடத்துக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு ...
நீலகிரி மாவட்டம் ஊட்டி எம். பாலாடை சேர்ந்தவர் சியாம் (வயது 42) இவர் நேற்று ஊட்டியில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரமடை மெயின் ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் வந்த போது காரின் முன்பகுதியிலிருந்து கறும்புகை வெளியேறியது. இதனால் சுதாரித்துக் கொண்டு சியாம் உடனே காரை ரோட்டின் ஓரம் நிறுத்திவிட்டு கீழே ...
7வது ஊதியக் குழு, அதன் பரிந்துரைகளை 2016 இல் அமல்படுத்தியது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த ஆணையத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.7,000ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்ந்து, பலருக்கு நிதி நிவாரணம் அளிக்கிறது. வரலாற்று ரீதியாக, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ...
சுரண்டை : சுரண்டையில் 85 சிசிடிவி கேமராக்களை இணைக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்துவைத்து அதன்சேவையை துவக்கிவைத்து பேசிய தென்காசி எஸ்.பி. சீனிவாசன் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் 3வது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களின் பங்கு முக்கியமானது என்றார். சுரண்டையில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 85 சிசிடிவி கேமராக்களை இணைக்கும் கட்டுப்பாட்டு ...













