கோவை மாநகர போலீஸ் கமிஷனராக 2 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிய பாலகிருஷ்ணன் சென்னை தலைமை இடத்து ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார் .இதை தொடர்ந்து கோவை சரக டிஐ.ஜி யாக பதவி வகித்து வந்த சரவண சுந்தர் ஐ ஜி.யாக பதவிஉயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலை பொறுப்பு ...
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :- கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 28 கொலைகள் நடந்துள்ளன .இது 2023 ஆம் ஆண்டை விட 20 சதவீதம் குறைவு. அனைத்து கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .பாலியல் ...
கோவை, தெற்கு உக்கடம் ரோஸ் அவென்யூவை சேர்ந்தவர் சாலி சலீம் (வயது 65) இவரது மனைவி ரசிதா பேகம் இவர் கடந்த 27ஆம் தேதி தனது மூத்த மகளின் மருத்துவ சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தார். வீட்டில் கணவர் சாலி சலீம் மட்டும் தனியாக இருந்தார்.நேற்று அவருக்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் ...
கோவை ரத்தினபுரி ,சம்பத் விதியைச் சேர்ந்தவர் முத்துவேல் .இவரது மகள் சிந்திகா (வயது 23 )இவர் அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவரை காதலித்து வந்தாராம். இது சிந்திகாவின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிந்திகா கடந்த 31ஆம் தேதி வீட்டில் இருந்து திடிரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவர் தந்தை முத்துவேல் ...
கோவைமாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நால்ரோடு பகுதியிலும், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணிபுதூர் பகுதியிலும் புதிதாக புறக் காவல் சாவடி தொடங்கப்பட்டுள்ளது. இதை போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் திறந்து வைத்தார். குற்றங்களை தடுப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவும்இந்த புறக்காவல் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் ...
உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது..2025ம் ஆண்டின் முதல் நாளான இன்று இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்கள், தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். கோயில்கள்,தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.. அதே போல் பொதுமக்கள் கடற்கரை, நட்சத்திர விடுதிகளில் வாண ...
கோவை மாவட்டம்பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் ரெக்ஸ் மரியா ஹெப்பர் (வயது 30) இவர் கடந்த 26.12.2024 அன்று அவரது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் ரஞ்சித் என்பவர் போன் மூலம் ரெக்ஸ் மரியா ஹெப்பரிடம் வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் கூறியுள்ளார். உடனே ரெக்ஸ் மரியா ஹெப்பர் ...
அமெரிக்காவைச் சேர்ந்தவர் சங்கர் ( வயது 56) இவர் இந்தியாவில் அமெரிக்காவிலும் சாப்ட்வேர் வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்திற்காக அடிக்கடி இந்தியா வருவார் .இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து கோவை வந்தார்.கோவை தீத்திபாளையம் நல்லாசிரியர் நகரில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். இதற்காக பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ...
சென்னை அண்ணா பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், சென்னை உயர்நீதிம்னறம் சராமாரி கேள்வி எழுப்பியுள்ளது, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் மாணவி பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் ...













