கோவை உக்கடம் கோட்டைமேடு, வென்னல் நாயுடு, 2-வது வீதியைச் சேர்ந்தவர் திருக்குமரன். இவரது மகன் விஷ்ணு ராஜ் ( வயது 15) அதே வீதியைச் சேர்ந்தவர்செய்யது இப்ராஹிம்.இவரது மகன் முகசின் அலி ( வயது 16 ) இவர்கள் இருவரும் கடந்த 8 – ந்தேதி கேட்டரிங் வேலைக்கு சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ ...

கோவை அருகே வையம்பாளையம் கூட்டுறவு தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில்தணிக்கை செய்தபோது மொத்தம் ரூ 40 லட்சத்து 52 ஆயிரத்து 105 கையாடல் செய்யப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி, முதுநிலை முன்னாள் எழுத்தர் தனலட்சுமி, முன்னாள் எழுத்தர் பேச்சியண்ணன், உதவியாளர் மகேந்திரன் ஆகியோர் மீது வணிக குற்றப்புலனாய்வு போலீசார் ...

கோவை அருகே உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ பக்கம் உள்ள விமல் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்.இவரது மனைவி ஷீலா இவர்களது மகன் சத்தின்தரா ( வயது 14) இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வந்தான் .நன்றாக படித்து வந்த சத்தின்தராவகுப்பில் எப்போதுமே முதல் மார்க் எடுப்பது வழக்கம் .கடந்த மாதத்தில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் இவரது மனைவி வசந்தா ( வயது 54) இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் 1 -30 மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த போது வீட்டில் முன் கதவு ...

கோவை சிவானந்தா காலனி, ஓஸ்மின்நகரை சேர்ந்தவர் மாயப் பெருமாள் .இவரது 14 வயது மகள் கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார் .நேற்று முன் தினம் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தாயார் சித்ரா ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு ...

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பக்கம் உள்ளபனப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 46) இவர்அதே பகுதியைச் சேர்ந்த 50 பக்தர்களுடன் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். இதற்காக நேற்று மருதமலை கோவிலில் சாமி கும்பிட வந்தனர். படிக்கட்டு வழியாக ஏறி செல்லும்போது மணிகண்டனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ...

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 46) இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி தனது மனைவி நஜ்முனீஷா (வயது 40)மகன் நபி (வயது 11)ஆகியோருடன் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மகள் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அழகுராஜ் வழக்கு ...

கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதி சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மனைவி கிரேஸ் மேரி ( வயது 29) இவர் திருநெல்வேலி செல்வதற்காக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் ஒண்டிப்புதூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் ...

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். பிளஸ் 2 வரை படித்துள்ளார். அதன் பிறகு அவர் மேற்படிப்பு படிக்கவில்லை. இந்த நிலையில் அந்த சிறுவனுக்கு அதே பகுதியை சேர்ந்த திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததுடன் நேரில் சந்தித்து பல இடங்களுக்கு சென்று வந்தனர். இதற்கிடையே கடந்த ...

இந்திய அமலாக்கத்துறை தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் மோசடி வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடி வழக்குகளை குறித்த சோதனையில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளது. இந்த மோசடி வழக்குகளில் குற்றவாளிகள் பலர் கிழக்கு இந்தியா பகுதிகளை சேர்ந்தவர்கள் என அதிர்ச்சி தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ...