கோவை சிங்கநல்லூர் பக்கம் உள்ள நீலி கோணாம்பாளையம் சின்னத் தோட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் .இவரது மனைவி ராதா (வயது 36) இவர் மகளிர் சுய உதவி குழுவில் ரூ 2 லட்சம் கடன் வாங்கி இருந்தார் .அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த ராதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...

கோவை உக்கடம் பூ மாரியம்மன் கோவில் அருகே நேற்று 50வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தெற்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பவித்ரா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...

கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் ராஜா ( வயது 43) கூலி தொழிலாளி. திருமணம் முடிந்த இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி , 2 மகள்களுடன் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜாவின் மனைவி நேற்று ஒருவரை 2-வது ...

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கணியூரில் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் அந்த வழியாக கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது .அந்த லாரியின் பின்பக்கம் உள்ள கன்டெய்னர் கதவிலிருந்து புகை வந்தது. அதை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் டிரைவரிடம் தெரிவித்தனர். உடனே டிரைவர் லாரியை ஒரமாக நிறுத்தி பார்த்தபோது கன்டெய்னரில் இருந்த ...

கோவை : எஸ். டி .பி . ஐ கட்சியின் கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் இப்ராஹிம் பாதுஷா தலைமையில் அந்த கட்சி நிர்வாகிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கமிஷனர் சரவண சுந்தரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர் .அதில் தொழில் நகரமான கோவை அமைதி பூங்காவாக இருந்து ...

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை, ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு காரில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் ...

கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த் ஆரோக்கியராஜ். இவர் திருச்சி ,ஸ்ரீரங்கம் உதவி கமிஷனராக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக போத்தனூர் சரக உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மணிவர்மன் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்களிடம் வாழ்த்து பெற்றார்.இவருக்கு இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ...

டெல்லி: தமிழ் ரசிகர்களால் இசைஞானி என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்துவருகிறார். இதற்கிடையே தன்னுடைய பாடல்களை படங்களில் பயன்படுத்துவதை அவர் சமீப காலமாக விரும்புவதில்லை. அதற்காக நீதிமன்றமும் சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடலின் காப்புரிமை அவருக்கு ...

உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 மிகவும் விவாதத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் பலர் மகா கும்பமேளாவை காண வருகிறார்கள். இது தவிர பாலிவுட் முதல் தொலைக்காட்சி வரை பல பிரபலங்களும் மகா கும்பமேளாவில் நீராடியுள்ளனர். அதேபோல் இந்த மகா கும்பமேளாவில் பல சாமியர்களும், மகான்களும் ...

சமீபகாலமாக பிரதமர் மோடிக்கு பெண் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு வழங்கி வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த பெண் அதிகாரி யார் என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலித்தது. இதுகுறித்து முன்னணி ஊடகங்கள் புலன் விசாரணை நடத்தி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்தது சிஆர்பிஎப் படையை சேர்ந்த பெண் அதிகாரி பூனம் ...