கோவை சீரநாயக்கன்பாளையம் ,அண்ணா நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் ( வயது 45) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி ( வயது 40) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் .மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. பன்னீர்செல்வம் குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு தனது மனைவிடம் தகராறு செய்து வந்தார் . இதனால் ராணி ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் இன்று காலை வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்க் கொண்டார் முன்னதாக வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் வால்பாறையில் உள்ள 21 வார்டு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் துறைசார்ந்த அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக சென்று ஆய்வு மேற்கொண்டு ...

கோவை மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதி மற்றும் துணை பிரதேச தளபதி  ஆகிய பதவிகள் முறையே 28.02.2025 மற்றும் 04.03.2025 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருத்தல் வேண்டும். வயது வரம்பு ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அரசு மருத்துவமனை தொடர்ந்து புறநோயாளிகள், உள்நோயாளிகள் என தொகுதி முழுவதும் உள்ள மக்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு தகுந்தது போல் மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள், சிகிச்சைகள் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. தினமும் 150 க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் அவர்களோடு உடன் இருப்பவர் என அனைவருக்கும் மூன்று ...

சூலூரில் பிவிசி பந்தல் அமைக்கும் பணியை மேற்கொண்டு வரும் சூலூர் பிஜேபி பிரமுகரின் அண்ணன் புருஷோத்தமன் (வயது 55 ) என்பவர் சூலூர் அருகில் உள்ள செங்கத்துறையில் கண்ணன் என்பவரின் இல்ல விசேஷத்திற்காக பிவிசி பந்தல் அமைத்திருந்தார் நிகழ்வு முடிந்து பந்தலை அகற்றும் பணியினை செய்து கொண்டிருந்தார். பந்தலின் மேலே உள்ள இரும்பு பைபை இறக்கிய ...

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு ஜமாத், அல் பத்ரு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் 21 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இப் போட்டியில் பல ஊர்களைச் சார்ந்த போட்டியாளர்கள் 64 அணிகளாக பங்கேற்றனர். பல கட்டங்களாக போட்டி நடைபெற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ...

கோவையில் காதலர் தினத்தை அத்துமீறி கொண்டாடுபவர்கள், எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களால் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க மாநகரில் முக்கிய இடங்கள் மற்றும் பூங்காக்களிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று கோவை வ.உ.சி பூங்காவில் கேக் வெட்டி காதலர் தினத்தை கொண்டாட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர் .அனுமதியின்றி கேக் வெட்டி ...

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாலை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ‘கனிஷ்கா’ என்ற மீனவ பெண் தன்னுடைய கணவர் கடந்த டிசம்பர் மாதம் கடலுக்கு மீன் ...

கோவை பிப்ரவரி 14 கேரள மாநிலம் மலப்புரம் பள்ளிப் பரம்பாவைசேர்ந்தவர் முகம்மது பனிஷ் ( வயது 32)குடிப்பழக்கம் உடையவர்.இவர் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு நேற்று கோவைக்கு வந்தார். கோவை ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.நேற்று மாலையில் அவர் வீடியோ காலில் தனது மனைவிக்கு போன் செய்தார். அப்போது இன்னும் ...

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஆர். எஸ். புரத்தில் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது .அதன்படி இன்று ...