முதலமைச்சர் ஸ்டாலின்கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு நினைவாக கோவை மத்திய சிறைவளாகத்தில் 165 ஏக்கரில் மிக பிரம்மாண்டமான முறையில், சர்வதேச தரத்தில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது. இந்த பூங்கா பணிகளுக்கான திட்டங்களை துவக்கி வைக்கும் வகையில் இன்று கோவைக்கு நேரில் வந்து இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதலமைச்சர் ...

கோவை அருகே உள்ளஒத்தக்கால் மண்டபம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45) லாரி டிரைவர் .இவர் அங்குள்ள மேம்பாலத்துக்கு அருகில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கணேசனை மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனின் கழுத்தில் வைத்து மிரட்டி ...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் தனிப்படை காவல்துறையினர் ...

ஊட்டி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மேல் தட்டப்பள்ளம் தனியார் எஸ்டேட்டில், 3 வயதுடைய ஆண் சிறுத்தை சுருக்கு கம்பியில் சிக்கி இறந்துள்ள நிலையில், அதன் மூன்று கால்கள் வெட்டப்பட்டுள்ளது. டி.எப்.ஓ., கவுதம் முன்னிலையில், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் பிரேத பரிசோதனை செய்தபின் அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. டி.எப்.ஓ., உத்தரவுபடி, கோத்தகிரி மற்றும் கீழ் ...

புது பெருங்களத்தூர் சீனிவாசா நகர் கலைஞர் சாலை முதல் தளம் ஷேக் அப்துல்லா காதர் மகன் சிராஜுதீன் வயது 33 புது பெருங்களத்தூரில் உள்ள மெட்ரோ ஷூஸ் அண்ட் பேக்ஸ் கடையில் வேலை செய்து வருவதாகவும் மாதம் ஒருமுறை வியாபார சம்பந்தமாக பணம் எடுத்துச் செல்லும் வேலையை செய்து வருவதாகவும் மதியம் மூன்று மணிக்கு வழக்கம் ...

கோவை உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியை சேர்ந்தவர் சூசன் பிரீத்தி (வயது 28)இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முத்துசாமிக்கும் கடந்த 13 -3- 22 அன்று திருமணம் நடந்தது.அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பாப்பநாயக்கன்பாளையம்,ஜெய சிம்மபுரத்தில் வசித்து வந்தனர்.அப்போது முத்துசாமி வீட்டு செலவுக்கு தனது மனைவியிடம் பணம் கொடுக்காமல் அடிக்கடி கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோர் ...

சென்னை சென்ட்ரலில் 4 வது பிளாட்பார்மில் ஹௌராவிலிருந்து வந்த சூப்பர் பாஸ் ட் ரயில் வந்து நின்றது அதில் வந்த பயணிகள் வேக வேகமாக சென்றனர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கும்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே அவரை சோதனையிட்டனர் அவர் வைத்திருந்த பையில் 13 கிலோ கஞ்சா இருந்தை கண்டுபிடித்தனர் அவனை ...

சமீப காலமாக ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் சிலர் வீர விளையாட்டாக கருதி உயிரை துச்சம் என மதித்து பைக் ரேஸில் ஈடுபடுவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு புகார்கள் வந்தன அதன் பேரில் போலீசார் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து புலா னாய் பிரிவில் குழு ஒன்றை அமைத்து கண்காணித்துக் ...

விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், தற்கொலைக்க்கு தூண்டியதாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரையாண்டு ...

கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. அதன் பிறகு சில நாட்கள் 3 ...