கோவை ஏப் 26 கோவை கரும்புக்கடை, பள்ளி வீதியைச் சேர்ந்தவர்முகமது ரபிக் .இவரது மகன் மோகன் ஹசன் ( வயது 27 )இவர் நேற்று சுண்ணாம்புக்களவாய் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் இவரை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து பணம் ரூ 2,500 அவர் அணிந்திருந்த ...

கோவை ஏப26 கோவை குனியமுத்தூர், மேற்கு மைல்கல், இட்டேரி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி குமாரி ( வயது 47)இவரது கர்ப்பப்பை அகற்றுமாறு டாக்டர்கள் கூறியிருந்தனர் இதனால் மனம் உடைந்த குமாரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில்மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில் அவரது உடல் முழுவதும் கருகியது.சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை ஏப்26 கோவை சுந்தராபுரம், எம்.ஜி.ஆர் .நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், இவரது மனைவி காயத்ரி (வயது 36)இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் இவர் சுந்தராபுரம் சி.டி.ஓ. காலனியில் நடந்து சென்றார். அப்போது கருப்பு -சிவப்பு நிற பைக்கில் வந்த ஒரு மர்ம ஆசாமி ...

கோவை ஏப் 26 கோவைபக்கம் சூலூர் ,பாரதி நகரை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 54 )ஆட்டோ டிரைவர். இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி ஆட்டோ வாங்கி இருந்தார். அதற்கான பணத்தை உரிய நேரத்தில் செலுத்தவில்லை. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தார் ஆட்டோவை பறிமுதல் செய்துவிட்டு சென்றுவிட்டனர்.இதனால் பணம் வாங்குவதற்காக மதுக்கரை சீராபாளையத்தில் உள்ள தனது ...

கோவை ஏப் 26 நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன், திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 20 23 -ஆம் ஆண்டு ஜெயிலர் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயிலர் – 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது .இந்த படத்தையும் நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் ...

கோவை ஏப்26 கோவை குனியமுத்தூர் பகுதியில் சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு மாரியம்மன் கோவில் அருகே ஒரு மளிகை கடையில் குனியமுத்தூர் போலீசார் நேற்று திடீர்சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கிலோ புகையிலை பொருட்கள் (குட் கா)இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் அந்த கடையில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் ...

ரூ 11.64 லட்சம் பணம் -சொகுசு கார் பறிமுதல் .கோவை ஏப்ரல் 26 கோவை வடவள்ளி பகுதியில் ஆன்லைன் மூலம்லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினர் .அப்போது அங்குள்ள கருப்பராயன் கோவில் ...

கோவை மாவட்டம் வால்பாறை பாஜகவின் சார்பாக காஷ்மீர் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களுக்காக வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது பாஜகவின் மண்டல் தலைவர் செந்தில் முருகன் தலைமையில் மண்டல் பார்வையாளர் கே.எம்.தங்கவேல், முன்னாள் மண்டல் தலைவர் எம்.ஆர்.கே.பாலாஜி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்க பாண்டியன், ...

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியைச் ...

பலுசிஸ்தானில் நேற்று பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தடை செய்யப்பட்ட பிரிவினைவாத குழுவான பலூச் விடுதலை இராணுவம் நடத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். கடந்த செவ்வாய்க் கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 ...