கோவை மே 6 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.இவரது மகன் சங்கீர்த்தன் ( வயது 18 )இவர் தனது பள்ளி படிப்பு அரசு பள்ளிக்கூடத்தில் படித்து முடித்துள்ளார். டாக்டராக வேண்டுமென்ற கனவோடு கடந்த 20 24 ஆம் ஆண்டு நீட் தேர்வு ...

கோவை மே 6 கோவை சிட்கோ மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரங்கராஜ் இவரது மனைவி மனோன்மணி (வயது 79) இவரது மகன் முருகேசன் .இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவியும் சிவகுமார் ( வயது 25) விஷ்ணு (வயது 23) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். சிவகுமார் ஆன்லைன் ...

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். வியாபாரிகள் தின மாநாட்டில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் தீர்மானம்கோவை மே 5 தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் 42 -வது வியாபாரிகள் தின மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ.சி. அரங்கத்தில் இன்று நடந்தது. மாநாட்டுக்கு தலைமை தலைவர் எஸ். எம் .பி. முருகன் தலைமை தாங்கினார். ...

75வது பிறந்தநாள் பவள விழாவை முன்னிட்டு *தந்தை பெரியார் திராவிட கழகம்* சார்பில் கோவை ஆர்.எஸ். புரம் கலையரங்கத்தில் மிகுந்த எழுச்சியுடன் விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவில் கோவை நேதாஜிபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் பெரும் புலவர் சிந்தனை நா. கௌதமன் கவிஞர் இரா. வெங்கடேசன் *அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின்* நிறுவனத் ...

கோவை மே 5 கோவை ரத்தினபுரி மதியழகன் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 55)இவர் அந்த பகுதியில் குடோன் நடத்தி வருகிறார். நேற்றுஇவரதுகுடோன் அருகில் உள்ள கடையில் தீப்பிடித்தது.அந்த தீ குடோனுக்குபரவியது. இதில் குடோனில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் .- தீ விபத்துக்கான ...

கோவை மே 5 கோவை குனியமுத்தூர் அன்னம நாயக்கர் வீதியை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மகன் மோகனகிருஷ்ணன் ( வயது 35) இவர் கடந்த 28-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவாவுக்கு சுற்றுலாசென்று இரு ந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ...

பரபரப்பு வாக்குமூலம். கோவைமே 5தஞ்சாவூர் , புளியந்தோப்பு ஞானம் நகரைசேர்ந்தவர் சிகாமணி (வயது 48) இவர் துபாய் டிராவல்ஸ் நிறுவன நடத்தி வந்தார். இவருக்கு பிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் சிகாமணிக்கு துபாயில் பணியாற்றி வந்த கோவையை சேர்ந்த சாரதா ( வயது 32) என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. இது ...

கோவை மே 5 கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 1,671கோடியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது இந்த பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் மேம்பாலத்தின் தொடக்கப்பகுதியான உப்பிலிபாளையம் சந்திப்புக்கு 19 வயது வாலிபர் ...

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் புதிய விளையாட்டு மைதானத்தில் கோடை காலத்தில் முன்னிட்டு இன்றைய இளைஞர்கள் மாணவர்கள் மொபைல் போன் பழக்கத்திலிருந்து போதைப் பொருளில் அடிமையாகாமல் தடுக்கும் விதமாகவும் விளையாட்டு மற்றும் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய இளைஞர்கள், கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக்கவும், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் ...

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரத்தில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை பல்கலைகழக வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிசான் கோஸ்தீஸ் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மண்டபம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வம் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம் 100 க்கும் மேற்பட்ட விவசாயி பெருமக்கள் மற்றும் ...