கோவை மே 8 கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பார்த்திபன்.இவர் கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு ( எஸ்.ஐ.சி)உதவி கமிஷனராக நியமிக்கபட்டு பொறுப்பேற்றுள்ளார்.இவர் ஏற்கனவே கோவையில்சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராகவும், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராகவும் பணிபுரிந்துள்ளார் ...

கோவை மே 8 கோவைமத்தியசிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.இவர்களில் 21 தண்டனைகைதிகள் 2விசாரணை கைதிகள் எனமொத்தம் 23 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தனர்.தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.தேர்வு எழுதிய தண்டனை கைதிகள் 23 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.இவர்களுக்கு சிறை அதிகாரிகளும்,கைதிகளும் பாராட்டு தெரிவித்தனர். ...

கோவை மே 8 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று வடவள்ளி சிறுவாணி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கடையை மூடிய பிறகு பதுக்கி வைத்து கள்ள சந்தையில் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...

கோவை மே8 கோவை அருகே உள்ள தடாகத்தை சேர்ந்தவர்இளங்கோவன் . இவரது மகன் பரத் குமார் ( வயது 19) இவர் நேற்று கோவை தடாகம் ரோடு – லாலி ரோடு சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வேகமாக வந்த ஒரு ஜீப் இவரது பைக் மீது மோதியது.இதில் பரத்குமார் படுகாயம் அடைந்தார். ...

கோவை மே 8 பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் யூசுப் ( வயது 25))இவர் கீரணத்தம் பகுதியில் தனது அண்ணனுடன் தங்கி இருந்துஅங்குள்ள ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார்.நேற்று கட்டிடத்தில் வேலை செய்தார் அப்போதுதிடீரென்றுமின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது ...

கோவை மே 8 கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை .பழனி ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 52) பால் வியாபாரி .இவர் கே.ஜி. சாவடி – எட்டிமடை ரோட்டில் பால் வியாபாரத்திற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோட்டின் குறுக்கே பாய்ந்த நாய் அவரது பைக்கில்மோதியது. இதனால் நிலை ...

கோவை மே 8 கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் புதூர், வி .எம் . கே. ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ் .இவரது மனைவி வாணிஸ்ரீ ( வயது 47) இவரது வீட்டில் மின்சார ஹீட்டரில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ...

கோவை மே 8 காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இந்திய ராணுவம்பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ...

3 பேர் கைது.கோவை மே8 கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அது போன்று சென்னையில் இருந்து பிற்பகல் 2:30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 8 – 30 மணிக்குகோவை வந்தடைகிறது. இந்த ரெயில் கடந்த 5 – ந் தேதி சென்னையில் ...

கோவை மே 8 கோவை மாநகர போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் பொறுப்பேற்ற பின்னர் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதற்காக மாநகரத்தில் 24 மணி நேர ரோந்து பணி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மாநகர பகுதியில் குற்ற ...