கோவை. மே.12-கோவை, ஆர். எஸ். புரம்,  வி.சி. வி.ரோட்டில் ஒரு ஓட்டல் உள்ளது. இங்கு வட மாநில வாலிபர்கள் மற்றும் பலர் வேலை செய்து வருகிறார்கள். ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்குவதற்கு ஓட்டலின் மேல் பகுதியில் அறை உள்ளது. இங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஷிராஜ்  ( 22), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகுல் ...

ராமநாதபுரத்தில் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏற்பாட்டில் மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் தலைமையில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அதிமுக மருத்துவர் அணி சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. ...

வால்பாறை அருகே  அக்காமலை எஸ்டேட்டில் எழுந்தருளி கோவை மாவட்டம் வால்பாறை – அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா வால்பாறை பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில்  வெகு விமரிசையாக நடைபெற்றது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் அமுல் ராஜ், மைக்கேல்பாபு, சுரேஷ், ஜான்சன் மற்றும் பங்கு மக்கள் ...

கோவை மே 12 கோவை சாய்பாபா காலனி போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் நேற்று என்.எஸ்.ஆர். ரோடு 8 – வது கிராசில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடை அருகே பொது இடத்தில் நின்று கொண்டுபுகை பிடித்ததாக  சீரநாயக்கன்பாளையம் ,ஜெகதீஷ் நகரை சேர்ந்த ஆண்டியப்பன் ( வயது 67 )கைது செய்யப்பட்டார் ...

கோவை மே 12 கோவை மாவட்டம் கோமங்கலம் பக்கம் உள்ள மாமரத்துப்பட்டியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோமங்கலம் போலீசருக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சிறப்புசப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதை ஊரைச் சேர்ந்த மணிகண்டன் ( 47 ) விஜய் ( ...

கோவை மே 12 கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்கவும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்கவும் வாகன தணிக்கை தீவிர படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவிட்டுள்ளார் அதன்படி போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ம் -ஒழுங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் குடிபோதையில் யாரும் வாகனங்களை ...

கோவை மே 12 கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபர்கள் சட்ட விரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வருவதாகமாநகர போலீசுக்கு ரகசியதகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் இதில் துடியலூர், குருடம் பாளையம் பக்கம் உள்ள ...

கோவை மே 12 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டது .பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அங்கு தினமும் மர்ம ஆசாமிகள்மது அருந்துவது, விபச்சாரம் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் காலையில் பலர் அந்த பகுதியில் நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள் ...

கோவை மே 10 கோவை கோட்டைமேட்டில் அருள்மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது இது பல நூற்றாண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் தைப்பூசம், சித்திரை திருவிழா ஆகிய காலங்களில் தேரோட்டம் நடத்தப்படும். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கோவிலில் கடந்த 1993 ஆம் ஆண்டு சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. ...

கோவை மே 10 கோவை ராஜவீதியை சேர்ந்தவர் தீஜாராம் சவுத்ரி (வயது 52) இவர் ராஜ வீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த தீஜாராம் ரேஸ்கோர்சில் உள்ள நடைபாதையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்நேற்று இறந்தார். ...