கோவைமே 15 தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் ...

கோவை மே 15 கோவை காளப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரு கோஷ்டிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்து துப்பாக்கியை எடுத்துஎதிர்தரப்பினரை மிரட்டுவதற்காக  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்ட பொது மக்கள் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்..போலீசார் சம்பவ இடத்துக்கு ...

கோவை மே 15 கோவை மாவட்டம் ஆழியார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது  சிறுமியை பாலியல் தொல்லை  செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இதன் பேரில்போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கலக்குறிச்சி, ஜெ ஜெ நகர், பெரியசாமி மகன் தினேஷ் குமார்(வயது25) என்பவரைபோக்சோ சட்டத்தின் கீழ்கைது செய்தனர். ...

கோவையில் அனைத்து மத நல்லிணக்க அமைப்பான *திவ்யோதயா சென்டரில்* அதன் டைரக்டர் *அருட்தந்தை வில்சன்* அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் கோவை அன்னூர் காடுவெட்டி பாளையத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமத்தின் நிறுவனர் *சுவாமி சிவாத்மா* அவர்கள், இஸ்லாமிய அமைப்பின் தலைவர் அவர்களோடு அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா சொக்கனூர் கிராமத்தை சேர்ந்த மூன்று வயது ரிஸ்வந்த்- தந்தை பெயர் முத்துக்குமார் என்ற சிறுவனுக்கு பிறவியிலேயே இரு கால்களும் சிதைந்த நிலையில்  இருப்பது கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி எலும்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு வலது கால் முட்டிக்கு கீழ் அகற்றப்பட வேண்டிய நிலை ...

கோவை மே 14 கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ஸ்ரீராம் ( வயது 16) கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார் . நேற்று தனது நண்பர்கள் 3 பேருடன் ஆனைமலை அருகே அம்பராம்பாளையம் ஆற்றுக்கு குளிக்க சென்றார் .அங்கு 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். ...

கோவை மே 14 கோவை ரயில் நிலையம் ரோட்டில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் உள்ளது.இதன் எதிர் புறம் உள்ள ரோட்டில் நேற்று ஒருவர் மயங்கி கிடந்தார்.உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். அவருக்கு 30 வயது இருக்கும்.அவர் யார்? ...

கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காகவும் 1008 திருவிளக்கு பூஜையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. அதன் தொடக்கமாக இன்று கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கோவை திருவிளக்கு திருவிழா ...

கோவை மே 14 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டது .பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த பகுதியில் சிலர் தினமும் நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள் .இந்த நிலையில் கடந்த 11 – ந் தேதி காலையில் அங்கு சிலர் நடை பயிற்சி செய்தனர். அப்போது ...

கோவை மே 14கோவை உக்கடம் ,புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் முனிசாமி ( வயது 80) இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று அவரது வீட்டில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகள் வெண்ணிலா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ...