கோவையில் குண்டு வெடிக்கும்..கோவை, மே 23-கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும், தற்போதைய தொண்டாமுத்தூர் எம்எல்ஏவுமான எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது. அதில் கோவையில் வெடிகுண்டு வைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், ரூ.1கோடி பணம் வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:ஜூலை ...
கோவை, மே 24கோவை பொள்ளாச்சி அடுத்த மகாலிங்கபுரம் பகுதியில் யுத்திர சாரிட்டபிள் டிரஸ்ட் பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 22 பேர் மனவளம் குன்றிய மற்றும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்இந்த காப்பகத்தில் கோவை சோமனூர் பக்கம் உள்ளமாதப்பூரை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் இவரது ...
கோவை, கே ஜி சாவடி அருகே கேரளா – பாலக்காடு செல்லும் எல்என்.டி பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு அந்த வழியாக சென்ற லாரி கோவை நோக்கி வந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து அறிந்ததும் க.க.சாவடி ...
அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்யப் போவதாகவும், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியும் கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் வந்து உள்ளது. இது தொடர்பாக கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க ...
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில், கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு மான்களை, தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர். புத்தூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரண்டு மான்கள் விழுந்து தவிப்பதாக தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக, நிலைய அலுவலர் ...
உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற போது சம்பவம்* கோவை, செல்வபுரம் அருகே உள்ள முத்துசாமி காலனியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 40 ). இவர் கடை வீதியில் உள்ள ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று கிணத்துக்கடவில் பூபாலனின் உறவினர் வீடு கிரகப்பிரவேசம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை பூபாலனும் ...
கோவை, பீளமேடு பகுதியை சேர்ந்தவர், ராமநாதன், 55 (பெயர் மாற்றப்பட்டு உள்ளது); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக, கேரளா முதலமடா பகுதியை சேர்ந்த சுனில் தாஸ், என்பவர் பழக்கமானார். சுனில் தாஸ் கேரளாவில் ‘சினேகம் அறக்கட்டளை’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறி உள்ளார். இந்நிலையில் தனது அறக்கட்டளைக்கு ...
கோவையில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவையைச் சேர்ந்த 15 வயதான சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவிக்கு கோவை சித்ரா பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது, அப்பொழுது ஸ்ரீதர் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை ...
கோவை, போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) நடத்திய அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26,230 ரூபாய் மதிப்பு உள்ள ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போத்தனூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ...
திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி ஊராட்சியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் பேரிலும் ...












