கோவை மத்திய சிறையில் உள்ள வால்மேடு பிளாக்கில் நேற்று கைதிகள் -வார்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.. இதில் கைதிகள் மரத்தில் ஏறி கைகளை பிளேடால் அறுத்து கொண்டனர்,.இதில் 7 கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது. கைதிகள் வார்டர்களை தாக்கியதில் வார்டர்கள் ராகுல், பாபு ஜான்,மோகன்ராம் விமல் ராஜ் ஆகியோர் காயமடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ...

தஞ்சாவூர் தமிழ்நாட்டிற்கு சட்டப்படியான காவிரி நீரை கர்நாடகம் தர மறுத்தால் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அணைகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்! இன்று தஞ்சையில் நடைபெற்ற காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க தொடர் முழக்க போராட்டத்தில் வலியுறுத்தல்!!* காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசின் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம் அந்த வகையில் நடப்பாண்டில் கோவை மாவட்ட காவல் துறையில் SB CID உதவி ஆய்வாளராக பணிபுரித்து வரும் திலக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் பல வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு வருவதால் ...

கார்ப்பரேட்களின் கஜானாவை நிரப்பவும், நந்தினி, அமுல் விற்பனையை அதிகரிக்கவும் தான் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.. தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல். தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் நெய் விற்பனை விலையை கடந்த ...

லக்னோ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தொடர்பான பேச்சை கையில் எடுத்துள்ள பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், மதமும் அரசியலும் வேறு வேறு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான ...

சென்னை: முதல்வர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக்கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய விவகாரத்தில், பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் விவசாயிகள் மற்றும் பொது மக்களை ஒருங்கிணைந்து நட்புடன் உழவு சந்தை செயல் படவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களும் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் புதிதாக கிரிக்கெட் அகாடமி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் 26.08.2023 அன்று புதிதாக கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா நடைபெற்றது, விழாவில் சிறப்பு விருந்தினராக ஐ,பி,எல் விளையாட்டு வீரரும் ...

 திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., நேற்று   இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வாணியம்பாடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், ...

கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை எதிர்ப்புறம் மத்திய சிறை சுற்று சுவரை ஒட்டி 10 பெட்டி கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் செருப்பு கடைகள் டீக்கடைகள் இயங்கி வந்தது. இந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் மூலம் இன்று அகற்றினார்கள். இதில் உடல் ஊனமுற்ற முத்துசாமி விமலா ஆகியோருக்கு மாநகராட்சி ...