கோவை 21கோவை மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் கோடை வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குட்டியுடன் ஒரு பெண் யானை வனத்தை விட்டு வெளியேறி சுற்றித்திரிந்தது. இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த யானை குட்டியுடன் நீண்ட நேரம் அசையாமல் ஒரே இடத்தில் நின்று ...

கோவை மே 21 கோவை உக்கடம் பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன .இந்த பஸ்களில்  காற்று ஒலிப்பான் என்று அழைக்கப்படும் ” ஏர் ஹாரன் ” பொருத்தப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. உடனே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்றுஉக்கடம் பஸ் ...

கோவை மே 21 கோவையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் இந்து மக்கள் சேவை இயக்க தலைவராக உள்ளார். இவருக்கு பிரகாஷ் என்ற ஆயுதப்படை போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் பணி முடிந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் தனது வீட்டில் வைத்து பாதுகாப்புக்காக ...

கோவை மாவட்டம் வால்பாறையில் 1434 ஆம் பசலி ஆண்டிற்கான 2024-2025 வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) கோவை மாவட்ட தாட்கோ மேலாளர் மகேஷ்வரி தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் மோகன் பாபு முன்னிலையில் நடைபெற்றது வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் பட்டா, பட்டா பெயர்மாற்றம், தாட்கோ கடன், வீடு வேண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை ...

கோவைமே 20 திருப்பூர் மாவட்டம் மங்கலம் பக்கம் உள்ள சுல்தான்பேட்டை, ஏ.டி. காலனியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 47) விசைத்தறி தொழிலாளி. இவர் நேற்று கருமத்தம்பட்டி – அன்னூர் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். மோள காளிபாளையம் பிரிவு. பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மினி லாரி இவரது ...

கோவை மே 20 கோவை தொண்டாமுத்தூர், தென்னமநல்லூர்அருகே உள்ள சந்தே கவுண்டன்பாளையத்தில் மளிகை கடை நடத்தி வருபவர்சேர்ந்தவர் பிரகாஷ் என்ற ஜெயபிரகாஷ் (வயது 39 ) இவரது கடையில் தொண்டாமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நேற்று திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் ( குட்கா ), 24.5 ...

கோவை மே 20 கோவை கவுண்டம்பாளையம் போலீஸ்  இன்ஸ்பெக்டர்வெற்றிச்செல்வி ,சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோர் நேற்று அங்குள்ள நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று  கொண்டிருந்ததம்பதியை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 கிராம் கஞ்சா, 135 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக கவுண்டம்பாளையம் ...

கோவை மே 20 தஞ்சை மாவட்டம் மேலவஸ்த சாவடியில்உள்ள போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம் . இவரது மகன் விஜய் ( வயது 37) எம்.பி.ஏ. பட்டதாரி இவர் நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டுமான மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று கோவை ஏ .ஜி . புதூர் பக்கம் உள்ள சேலம் ...

கோவை மே 20 அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஸ்கர் அலி (வயது 19) இவர்காரமடையில் உள்ள கிரீஷ்குமார் தோட்டத்தில் உள்ளதேங்காய் தொழிற்சாலையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தபோது இவரது வலது காலில் பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக காரமடையில்உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ...

கோவை மே 20 கோவை சூலூர் காடம்பாடி பக்கம் உள்ள செங்கத்துறையைச் சேர்ந்தவர் தண்டபாணி ( வயது 75)இவர் தனது மகன் பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் பழனிசாமி கடந்த 16-ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார்.அப்போது தண்டபாணி நைலான் கயிற்றை மின்விசிறியில் ...