கோவை மே 22 கோவை மாநகராட்சி கூட்டத்தில் கட்டடத்தின் பரப்பளவுக்கு ஏற்றபடி குடி நீர் கட்டணம் மாற்றியமைப்பது மற்றும் பாதாள சாக்கடை இணைப்புக்கான வைப்புத் தொகையை உயர்த்துவது என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் குடிநீர் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மேற்கண்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ...
கோவை ஜூன் 23 கோவை துடியலூர் பக்கம் உள்ள கே. வடமதுரை, வி. எஸ். கே. நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டி சிவா. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 31 )நேற்று இரவில் இவர் வி .எஸ் .கே . நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ...
கோவை ஜூன் 23 கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையம்,காந்திநகர்,மருத கோனார் வீதியை சேர்ந்தவர் ஜேக்கப் ( வயது 34 )இவர் தடாகம் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .உள்ளே ...
கோவை ஜூன் 22கோவைவாலாங்குளத்தில் நேற்று ஒருஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 60 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அனுப்பர் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி சித்ரா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ...
கோவை ஜூன் 22 கோவை சுங்கம் ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் அஸ்வின் குமார் (வயது 69) இவர் நேற்று முன்தினம் பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள பாரதி காலனி சந்திப்பில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.தமிழ் வாணன் என்பவர் பின் சீட்டில் இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகரை பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் புகுந்த காட்டுயானை அங்கு வசித்துவரும் மேரி கணவர் பெயர் தாமஸ் வயது 77 என்பவரின் வீட்டின் பின்புறம் உடைத்துத் தள்ளியுள்ளது சத்தம் கேட்டு எழுந்த மேரி மற்றும் அருகில் குடியிருந்த தெய்வானை ஆகியோர் முன் வாசல் ...
கோவை மே 21 சிவகங்கை மாவட்டம், மானாமதுரைபகுதியை காளீஸ்வரன் ( வயது 48)இவர் கோவை பீளமெடு தொட்டிபாளையம் பகுதியில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று அதி காலையில் தொட்டிப்பாளையத்தில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் முன் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டுவீட்டுக்கு சென்று விட்டார்.. அதை யாரோ திருடி சென்று விட்டனர். ...
கோவை மே 21கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ்ஆகியோர் நேற்று சங்கனூர் ரோடு கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைபகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது காலை 7:30 மணி அளவில் டாஸ்மாக் கடை அருகேமறைந்து நின்று கொண்டு கள்ள சந்தையில் ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். ...
கோவை மே 20 கோவை செல்வபுரம், கல்லா மேடு, வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரது மகன் அர்ஜுனன் ( வயது 35) இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் போட்டி பார்ப்பதில் சொக்கம்புதூர் அன்னை இந்திரா நகர் ,ராஜா கணேஷ் ( வயது 30) என்பருடன் நட்பு ஏற்பட்டது.இவர் ஐபிஎல் ...
கோவை மே 21 மதுரையை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 32) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .இவர் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே தங்கி இருந்த கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தினேஷ் காந்திபுரம் 100 ரோடு சிக்னல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் படுத்து உறங்கும் நபருக்கும் தினேஷுக்கும் ...













