கோவை மாவட்டம் பொள்ளாச்சி சந்தையில் நேற்று ஆட்டு சந்தை நடந்தது. தீபாவளி பண்டிகையை யொட்டி சந்தைக்குஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது .இது குறித்து ஆட்டு வியாபாரிகள்கூறியதாவது:-பொள்ளாச்சி சந்தைக்கு தீபாவளி பண்டி கையை முன்னிட்ட1000 க்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ரு 2 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றது. இதே போல் ...
கரூர், வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி த.வெ.க கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பலரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதோடு, விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரும் இன்னொரு பக்கம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் ...
கோவை :இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் வருகிற 5- ந் தேதி (ஞாயிறு) கோவை வருகிறார்.அவர் பேரூர் சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நடக்கும் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார்.அவர் பேரூர் அடிகளார் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மேலும் பன் நோக்கு மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தல், தொழில் முனைவோர்களுக்கு உபகரணங்கள் வழங்குதல் ஆகிய ...
காசா: காசாவில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், 48 பிணைக்கைதிகளின் ‘பிரியாவிடைப்’ புகைப்படத்தை ஹமாஸ் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காசாவில் இஸ்ரேல் தனது ராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பின் கஸ்ஸாம் பிரிகேட்ஸ் பிரிவு, 48 இஸ்ரேல் பிணைக்கைதிகளின் புகைப்படத்தை வெளியிட்டு, அதனை ‘பிரியாவிடைப் புகைப்படம்’ எனக் குறிப்பிட்டுள்ளது. உயிருடன் இருப்பவர்கள் மற்றும் ஏற்கெனவே ...
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக பெயர் பெற்ற ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனித்துவமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் ...
வளிமண்டல சுழற்சியால் நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டிருந்த நிலையில் ...
கோவை கணபதியைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவரை ...
கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேற்று மாலை விமான நிலையம் பின்புறம் உள்ள கருப்பராயன் கோவில் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேபடும்படி பைக்கில் வந்து ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் உயர்ரக போதை பொருள் மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது ...
கோவை : கல்லூரி மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட “போலீஸ் புரோ” திட்டத்தை பள்ளிக்கூடங்களிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கல்லூரிகளில் போலீஸ் புரோ திட்டம் தொடங்கப்பட்டதால் போதை பொருள் பயன்படுத்துவதை தடுக்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .இது மிகவும் உதவியாக இருந்தது அத்துடன் மாணவர்கள் பல்வேறு ...
கோவை நாகர்கோவில் திருச்சி – பாலக்காடு ரயில்கள் இன்று முதல் சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில்,பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில், ...













