கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து மாரிசெட்டிபதி செல்லும் அரசு நகரப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பேருந்தின் மேற்கூறையில் இருந்து வழிந்த மழை நீரால் ...
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகிலுள்ள ஒத்த குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு துறையின் சார்பாக கோடைகால தையல் பயிற்சி இனிதே நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமப்புற பகுதியில் இருந்து மற்றும் சுய உதவிக் குழு மகளிர் மற்றும் இல்லத்தரசிகள் என மொத்தம் 15 பேர் பங்கேற்றனர் மே ...
கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிபாக மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோவை நொய்யல் ஆற்றில் தற்பொழுது வர துவங்கியது நீர்வரத்து. இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யல் ஆற்றில் இருந்து வெளியேரும் தண்ணீர். கோவை ஆத்துப்பாலம், காளவாய் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு வருகிறது. இந்த ...
திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கமும், வாகனங்களின் பெருக்கமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. அதே சமயம் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. இவற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் திருச்சி மாநகரைப் பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் என்பது கட்டுப்படுத்த ...
திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில் வரும் 4ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதை முன்னிட்டு, தோ்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்கு எண்ணும் பணிக்கான அலுவலா்கள் தோ்வு செய்யும் பணி திருச்சியில் புதன்கிழமை தொடங்கியது. அப்போது வாக்கு எண்ணும் பணிக்காக ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருந்த ஆசிரியா்கள் மற்றும் அரசின் ...
கோவை விமான நிலையத்தில் வாரத்தில் அனைத்து நாட்களும் சார்ஜாவுக்கும், 5 நாட்கள் சிங்கப்பூருக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக வெளிவரும் தகவல்களை அடுத்து கோவை விமான நிலையத்தில் சார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது குறித்து கோவை விமான ...
சென்னை: மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது. மின் நுகா்வோா், புதிய மின் இணைப்பு, பெயா் மாற்றம், தற்காலிக மின் இணைப்பு, மின் கட்டண விகிதம் மாற்றம், மின் சாதனங்கள் இடமாற்றம் என அனைத்து மின்சார சேவைகளுக்கும் மின்வாரியத்தின் இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, இந்த இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் ...
கோவை மாவட்டம் இக்கரை போளுவம்பட்டி கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பாக ஈஷா யோகா மையம் சார்பில் எரியூட்டும் தகனமேடை அமைக்க அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர், துணை இயக்குனர், கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கும், போளுவாம்பட்டி துணைத் தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஈசா ...
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை சென்னை செல்ல விடாமல் திருச்சியில் தடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சங்கத்தின் மாநில தலைவர் எந்த நேரமும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எங்கு வேண்டுமானாலும் பேசலாம், போராட்டம் நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற உத்தரவு இருக்கும் போது, காவல்துறை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்வது நியாயமா இது ஜனநாயக ...
பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய போது, புது காலனியை சேர்ந்தவர் தங்கராசு ( வயது 69) கூலி தொழிலாளி . இவரது மனைவி ஜோதி ( வயது 69 ) தங்கராஜ் குடிப்பழக்கம் உடையவர். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜோதி கோபித்துக் கொண்டு அங்குள்ள தனது மகன் வீட்டுக்கு ...













