திருச்சி, எடமலைப்பட்டி புதூா், ஆா்எம்எஸ் காலனியைச் சோ்ந்தவா் மரிய அந்தோணி பிரசாத் (46). இவா் கிராப்பட்டி, அன்புநகா் பிள்ளையாா் கோயில் தெருவில் முகமது அப்துல்லா என்பவருக்காக கட்டப்பட்டும் வீட்டில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறாா். அந்த வீட்டின் முன்பகுதியில் உயா் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்தக் கம்பத்தை ...
மெல்போர்ன்: பப்புவா நியூகினியாவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடந்த வெள்ளியன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. எங்கா மாகாணத்தில் உள்ள யம்பாலி கிராமத்தில் மலைப்பகுதி இடிந்து விழுந்தது. இதில் சுமார் 670பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று ஐநா சபை மதிப்பிட்டு இருந்தது. இது வரை 6 பேரின் ...
நெல்லை: நெல்லை, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சீசனில் அதிகபட்சமாக 4,111 மெகாவாட் காற்றாலை மின்சாரம் நேற்று கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ...
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன் சீசன் தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 17-ஆம் தேதி பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பழைய குற்றால அருவி, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ...
கோவை அருகே உள்ள சின்ன தடாகம் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது37) கோவை மாநகர ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (வயது35) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பவித்ரா நேற்று தனது மகள் அன்பு (வயது 4) தனசேகரனின் அண்ணன் சுரேஷ்குமாரின் மகள் ...
திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லை அருகில் உள்ள தேவதானம் ரயில்வே கேட் அருகில் இன்று மதியம் பூசாரி தெருவை சேர்ந்த அம்மு மற்றும் வளர்மதி ஆகிய இருபெண்கள் குப்பை பொறுக்கும் தொழிலாளிகள் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர் அப்போது, அருகிலுள்ள முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின் ...
திருச்சியில் முத்தரையர் விழாவின் போது சாலை நடுவில் நடுப் பகுதியில் மேலே டிவிஎஸ் 50 பைக்கை இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் ஒட்டி செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன பெரும்பிடுகு முத்தரையர் திருவிழா கடைபிடிக்கப்பட்டது. சதய திருவிழாவை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் ...
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள போகம்பட்டி ,விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40 )கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலையில் தனது மகள் தமிழ்ச்செல்வி ( வயது 15) அண்ணன் மனோகரின் மகள் புவனா (வயது 13) ஆகியோரை அழைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றார். நீண்ட ...
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர் மன்றம் பாரம்பரியமிக்க ஒன்றாக திகழ்கிறது. 1963 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த போது காமராஜர் இந்த புலியகுளம் BOYS AND GIRLS CLUB ஐ திறந்து வைத்தார். இங்கு இங்கு கல்வி கற்ற பல்வேறு குழந்தைகளும் பல்வேறு துறைகளில் சாதித்து அரசு பணிகளிலும் வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். ...
கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகர் ,ஆர். ஜே. நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 43) “மாப் ஸ்டிக் ” தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் தொழிற்சாலையை மூடிவிட்டார். இந்த நிலையில் துபாய் சென்று வேலை பார்க்க விரும்பினார். ஆறு மாதமாக தேடியும் வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று ...













