உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் உட்புற தாவரங்களை வழங்கி உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்து ஆட்சியா் பிரதீப்குமாா் கூறியதாவது இயற்கை சீா்கேடு தொடா்பான முக்கிய பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் காலநிலை மாற்றம் ...

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் முடிந்தாலும் கோடை காலம் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் வெயில் கொளுத்திக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து தட்பவெப்ப நிலை குளிர்ச்சியை கண்டு கொண்டிருக்கிறது ...

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுகோய் போர் விமானம் இன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானியும் துணை விமானியும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம், ஷிராஸ்காவ் கிராமத்தின் அருகே உள்ள ஒரு வயலில் இன்று சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்ததில் அதன் பாகங்கள் உடைந்து ...

கோவை : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 42) இவர் நீலம்பூர், அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார் .ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்திருந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

கோவை வெள்ளலூர் அருகே உள்ள சித்தண்ணபுரம் ரயில்வே காலனியை சேர்ந்தவர் அகமத் . இவரது மகள்கள் அப்ரின் (வயது 15) அம்ரின் ( வயது 13) இருவரும் 9-ஆம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலையில் வீட்டில் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டன இதுகுறித்து அவரது தாயார் ...

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ். எப்) போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர் . இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சகார்தர் ( வயது 34) என்பவர் போலீசாக வேலை பார்த்து வருகிறார் . இவர் இன்று காலையில் பணியில் இருந்த போது பாத்ரூமில் வைத்து திடீரென்று ...

கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம், ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 53) எம்.பி.ஏ. பட்டதாரி. கோவையில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து 18 – 3 – 2023-ல் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த காளியப்பன் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...

திருச்சி ரயில்வே சந்திப்பின் முதல் நடைமேடையில் பயன்படுத்தப்படாத பழைய முன்பதிவு அலுவலகம் மற்றும் வரிசைப் பகுதியில் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளதுஇங்கு உறங்கும் அறைகள், குடும்ப அறை மசாஜ் நாற்காலிகளைக் கொண்ட ஓய்வறை ஒரு ஆடை அறை பயண மேஜை சிற்றுண்டி உணவகம் குளியலறை கழிப்பறை போன்ற பயணிகளுக்கான அத்தியாவசிய வசதிகள் உள்ளன. 10 ...

திருச்சி உறையூரை சேர்ந்த திமுக பிரமுகர் ராஜாமணி என்கிற ஆட்டோ ராஜா மணி இவர் திமுக முன்னாள் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார் மேலும் இவருக்கு சொந்தமாக திருச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்ணசநல்லூர் அருகே துடையூர் கிராமத்தில் திருமண மண்டபங்கள் தங்கும் விடுதி உணவகம் மற்றும் நீச்சல் குளத்துடன் கூடிய பிரம்மாண்டமாக சோலை என்கின்ற ...

வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்றுடன் நிறைவடைகிறது. கோவை அருகே உள்ள பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இங்கு பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இருப்பினும் சீதோஷ்ண நிலை மாறுவதால் வழக்கமாக ஆண்டுதோறும் ...