மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டி திருச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் கைது… மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட முயன்றனர். ஜூலை ஒன்றாம் ...
கோவை புலியகுளம், ஆறுமுகம் வீதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி ( வயது 61) டெய்லர். இவர் கடந்த 6-ந் தேதி சர்ச்சுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தோணிசாமி சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைசேர்ந்தவர் கருப்பசாமி. அவரது மகள் பிரியங்கா (வயது 19)தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி உள்ளார்.கடந்த 6-ந் தேதி விடுதியில் வார்டனிடம் சொல்லாமல் எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இவரது தந்தை கருப்புசாமி பீளமேடுபோலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் தமிழரசு ...
நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கையூர் பழங்குடியின கிராமத்தில் காவல்துறை சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கெங்கரை, பாவியிர், மெட்டுக்கள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர். நீலகிரி காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் இவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு ...
சூலூர் அரசு மருத்துவமனையில் தாராபுரம் பகுதியில் ஹோட்டல் கடையில் வேலை செய்யக்கூடிய சண்முகம் என்பவர் கால் வழுக்கி கொதிக்கும் எண்ணெயில் கையை முழுவதும் விட்டுவிட்டார் கை முழுவதும் வெந்த நிலையில் சூலூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் கையில் இருந்த பாதிக்கப்பட்ட தசை முழுவதும் அகற்றப்பட்டு அவர் ...
குளக்கரையில் குவிந்து கிடந்த குப்பைகள் : நவீன இயந்திரங்கள் கொண்டு நடைபெறும் தூய்மை பணிகள் … குளு, குளு கோவையில் பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது பூங்காக்களும், தியேட்டர்களும் தான். இதனால் விடுமுறை காலங்களில் பூங்காக்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் பூங்காக்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக கோவையில் ...
திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவர் நேற்று தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருவானைக்காவல் செக் போஸ்ட் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது கார்த்திகேயனின் ஐந்து வயது மகள் சரோஜினி சன்மதி கரையில் நின்று உள்ளார். திடீரென்று அவர் தண்ணீரில் இறங்கியதை குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இதில் அவள் ஆற்றுக்குள் மூழ்கி ...
கோவை அவிநாசி ரோடு சித்ரா சந்திப்பில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடை அருகே ரோடு ஓரம் நேற்று ஒரு பெண் பிணமாக கிடந்தார். அவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்?என்று அடையாளம் தெரியவில்லை . இது குறித்து காளப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி ...
ஆவடி காவல் ஆணையரக ஊர்க்காவல் படை வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி ( மட்டும்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆவடி மாநகர காவல் ஆணையரக ஊர்க்காவல் படையில் ஒரு வட்டார தளபதி மற்றும் ஒரு துணை வட்டார தளபதி (பெண்கள் மட்டும்) பதவிக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள சமூக ...
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாக பாண்டியன் . இவரது மகன் வேல்முருகன் ( வயது 23 )இவர் நேற்று சின்ன வேடம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது பைக் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த வேல்முருகன் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து ...













