கோவை பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி, சாந்தி மேடு பகுதியைச் சேர்ந்தவர் டோனி ஹர்மன். இவரது மனைவி ஆஷா பிரிசிலா ( வயது 39)எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கடந்த ஒரு வாரமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பீளமேட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 3-வது மாடியில் உள்ள வார்டில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று அவரது கணவர் டோனி ஹர்மன் மருந்து ...
டாக்கா: சட்ட விரோத ஆயுதங்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்களுக்கு வங்கதேச இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த போராட்டங்களில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு ...
விழா காலங்களில் ஆவின் பொருள்களுக்கு தள்ளுபடி விலை அறிவிப்பதை வாடிக்கையான ஒன்றாக ஆவின் நிறுவனம் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த மாதம் 26-ம் தேதி வரவுள்ள கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் அடுத்த மாதம் 7-ம் தேதி வரவுள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் நெய் விலையில் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதாவது 100 மில்லி லிட்டர் ஆவின் நெய்யில் ...
சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : ‘சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் ...
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் ( வயது 46) கோழி தீவனம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 9 – ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் . அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு ...
ஒடிசாவை சேர்ந்தவர் ரத்னாக்கர் மஜி. இவரது மனைவி மன்டக்கினி மஜி (வயது 33) இவர் பேரூர், போஸ்டல் காலனி, குறிஞ்சி நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து அங்குள்ள சோடா கம்பனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது ரோட்டில் கிடந்த பாம்பை தெரியாமல் மிதித்து விட்டார். இதனால் அந்த பாம்பு அவரது வலது ...
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, காடுவெட்டி பாளையம்பக்கம் உள்ள மோளகாளிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி பிரியா ( வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகிய 8 ஆண்டுகள் ஆகிறது ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த ...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சிவநாதன். இவரது மகன் சஞ்சய் நாதன் (வயது 23) இவர் சூலூர் பக்கம் உள்ள நீலாம்பூரில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை – அவிநாசி ரோட்டில் நீலம்பூர் அருகே ரோட்டை கடந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஏதோ ...
கோவை, பீளமேடு, கிரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் சங்கீதா ( வயது 23) ஐ.டி .நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் கேரளாவை சேர்ந்த அபிலேஷ் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்..இதை அவரது தாயார் சுமதி கண்டித்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தனது தாயாருக்கு ...
திருச்சி அதவத்தூர் கிராம மக்கள் திருச்சி மாநகராட்சி உடன் அதவத்தூர் கிராமத்தை இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இதை 100 வார்டுகளாக உயர்த்தும் வகையில் மணிகண்டம் திருவெறும்பூர் மண்ணச்சநல்லூர் லால்குடி உள்ளிட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த 27 கிராம ஊராட்சிகளை ...













