கோவை : கன்னியாகுமரி மாவட்டம்,கல்குளம் பக்கம் உள்ள சாணிவிளையை சேர்ந்தவர் விஜின் (வயது 38) இவர் கோவை ஆர். எஸ் .புரத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரை புதுப்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ராஜேஷ் என்பவருடன் அங்கு தங்கி இருந்து வேலை செய்து வந்தார். கடந்த 19ஆம் தேதி குடிபோதையில் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்க கலக்கத்தில் ...
கோவை புது சித்தாபுதூர் இளங்கோ நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அனுசல்யா ( வயது 23) இவர் சுகாதாரத் துறையில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அனுசல்யா சுபாஷ் என்பவரு டன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம். இது ...
கோவை கோட்ட வனப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த யானை -மனித மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை கோட்ட வனப்பகுதியில் நடந்த கணக்கெடுப்பின்படி 150 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக உள்ளன. ஆனால் இடம்பெயர்ந்து செல்லும் யானைகள் தான் கோவை கோட்ட வன பகுதிக்கு அதிக அளவில் ...
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ்துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் ரோகித் நாதன் ராஜகோபால் .இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் .இதை யடுத்து புதிய போக்குவரத்து துணை கமிஷனராக கடலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த சிவகுமார் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் ...
ஆவடி : தமிழகம் முழுவதும் 583 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது.இங்கு பணிகள் தொய்வாகவே நடப்பதாகவும், பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. மேலும் பல அலுவலகத்தில், புரோக்கர் கட்டுப்பாட்டில் இருந்ததை சமீபத்தில் ஜஜி கையும் களவுமாக பிடித்தார். இதையடுத்து அங்கிருந்த சார்பதிவாளர் அதிரடியாக மாற்றப்பட்டனர். அலுவலகங்களுக்கு வில்லங்கம், சான்றிட்ட நகல் விண்ணப்பித்தவருக்கு ...
கோவை , ஆலந்துறை அருகே உள்ள கிளியாக்கவுண்டன் பாளையம், தபால் அலுவலக வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) இவர் ஆலாந்துறை பேரூராட்சி 1வது வார்டு தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் வெங்காய வியாபாரமும் செய்து வருகிறார். நேற்று இவர் வழக்கம் போல வெங்காயம் விற்பனைக்காக கோவைக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்ல ...
கோவை உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள் வாலாங்குளத்தில் நேற்று முன்தினம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த விஸ்வா (வயது 17) பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல வாலாங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 35 வயது இருக்கும். இது குறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். ...
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று மாவட்ட போலீசார் பயன்படுத்தும் கார் வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலை குறித்த ஆய்வு நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலந்து கொண்டு அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் வாகனங்களில் உள்ள ஜாக்கி, கயிறு உள்ளிட்ட உபகரணங்களையும் ஆய்வு செய்தார்.. ...
கோவை துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையத்தில் மத்திய ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஆயுதப் பயிற்சி, கலவர தடுப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு 45 நாட்கள் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு பெற்றதைத் ...
தமிழகத்தில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிக்காக ரேஷன் கடைகளில் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை முதன்மை ...













