தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி வார இறுதி நாட்கள் மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என்று தொடர் விடுமுறை வருவதால் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களுக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்ய இருப்பதால் ...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டி.எஸ்.பி. யாக பணிபுரிந்து வந்தவர் கலையரசன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டி.எஸ்.பி . யாக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக தாராபுரம் சப் டிவிஷன் புதிய போலீஸ் துணை சூப்பிரண்டாக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி கமிஷனராக பணியாற்றினார். ...

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் “ட்ரோன் “இயக்குவது குறித்த கண்காணிப்பு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் இது நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் “ட்ரோன்” காமிரா இயக்குவது , கண்காணிப்பது  எப்படி? அதற்கான விதிமுறைகள் என்ன? என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. ...

ஒடிசாவை சேர்ந்தவர் சுகன். இவரது மனைவி சுகன்யா (வயது 22) அன்னூர், மேட்டுப்பாளையம், அருணா நகரில் உள்ள மில் குடியிருப்பில் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் சுகன்யா யாரிடமோ நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் . இதை அவரது கணவர் சுகன் கண்டித்தார்  . இதனால் மனம் உடைந்த சுகன்யா நேற்று முன்தினம் மாலையில் ...

திருச்சி கே கே நகர் உதவி கமிஷனராக இருந்த பழனியப்பன் திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆகவும் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக இருந்த கல்யாண குமார் கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி ஆகவும் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த தனுசுயா சிபிசிஐடி கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஆகவும் நாகப்பட்டினம் ...

சமீபத்தில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த கோர சம்பவத்தை கண்டித்து நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மருத்துவர்களும் செவிலியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக மாற்ற ...

கோவை சாய்பாபாகாலனியில் விட்டேஜ் பிட்னஸ் ஸ்டுடியோ எனும் 60 வயதுக்கும் மேற்பட்டடோருக்கான உடற்பயிற்சி ஆரோக்கிய மையம் துவங்கபட்டது. இம்மய்யமானது வயது மூப்பினால் ஏற்படும் பதிப்புகளான,நரம்பு தளர்ச்சி,மூட்டு வலி,பக்கவாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வுகான உடற்பயிற்சி வழங்கபடும் எனவும், மேல வயது மூப்பு காரணமாக ஏற்படும் இரத்தகொதிப்பு,மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் தீர்வுகாணபடும் என இதன் ...

கோவை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றிருப்பவர் டாக்டர். கே. கார்த்திகேயன். இவர் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்று திடீர் ஆய்வு செய்து வருகிறார்.போதைப் பொருள் கடத்தல், ரவுடிகள் அட்டகாசம் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சிகிச்சை ...

திருச்சி தொட்டியம் வட்டம் மணமேடு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகள் கிருத்திகா அங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய கிருத்திகா மாலை தின்பண்டம் வாங்க தந்தை திருநாவுக்கரசிடம் ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு கடைக்குச் சென்றுள்ளார். காசை வாயில் வைத்துக் கொண்டு சென்றவர் அதனைத் தவறுதலாக விழுங்கியுள்ளார். ...

கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் குமார் . இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உட்கோட்ட டி.எஸ்.பி.யாக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக புதிய உதவி கமிஷனராக கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.. ...