விஜயவாடா: ஆந்திரா, தெலங்கானாவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், 2 மாநிலங்களிலும் பல பகுதிகளில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம்உணவு, மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கன மழையின் ...
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு மத்திய பாஜக அரசு சம்மதிக்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கு ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனுடன் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கூறி வருகிறார்.இந்நிலையில், சாதிவாரி ...
கோவை சூலூர்அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான கார் ஷோரூம் மற்றும் பழைய கார்கள் பழுதுபார்க்கும் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 15 கார்கள் எறிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ 1 கோடியே 50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ...
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் பத்திரப்பதிவு துறையின் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது . இங்கு பணியில் உள்ள சார்பதிவாளர் செல்வ பாலமுருகன், இவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை, பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் கூறி வருவதாகவும், அதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, வீண் பிரச்சனைகள் ஏற்படுவதாக அன்னூர் பகுதி வியாபாரிகள், விவசாயிகள் சம்மந்தப்பட்ட பத்திர ...
லண்டனில் இருந்து அதிகாலை 3.30க்கு சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், அதிகாலை 5.35 மணிக்கு மிண்டும் லண்டன் புறப்பட்டுச் செல்லும். அந்த விமானத்தில் செல்வதற்காக 284 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் லண்டனில் இருந்து தற்போது வரை புறப்படவில்லை. இதனால் இன்று அதிகாலை ...
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதேபோல், ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சேலம்: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 528 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,962 பச்சிளங் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ...
தமிழ் சினிமாவில் மட்டும் பாலியல் புகார் குறித்து அறிக்கை வெளியானால் 500 பேர் சிக்குவார்கள் என நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டியின் ...
ர்ந்தவர் தர்மராஜ் .இவரது மனைவி அமராவதி ( வயது 55) இவர் அங்குள்ள எஸ்டேட் ரோட்டில் நடந்து சென்றார் . அப்போது திடீரென்று கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ...
கோவையில் “கியூ பிராஞ்ச்”போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சந்திரமோகன். (வயது 48) . இவர் உடல்நல குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் மரணமடைந்தார். இவரது உடல் கோவை புலியகுளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.அவரது உடலுக்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மலர் ...
கோவை : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சக்தி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் ஆகாஷ் (வயது 25) இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் அங்குள்ள மியூசிக் காலேஜ் ரோட்டில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போ அந்த வழியாக வேகமாக ...













