திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மாத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களின் வீலிங் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன் உதவி எண் 9487464651 கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு பல்வேறு ...
இந்திய யூபிஐ பரிவர்த்தனைகளில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலகளாவிய கொடுப்பனவு மையமான பே செக்யூர் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 40 சிறந்த மாற்று கட்டண முறைகளை பே செக்யூர் ஆய்வு செய்தது. இந்த நிலையில், பே செக்யூர் வெளியிட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வினாடிக்கும் 2,348 பரிவர்த்தனைகள் ...
திருவனந்தபுரம் : ஒட்டுமொத்த மலையாள சினிமா உலகையே புரட்டி போட்டுள்ளது ஹேமா கமிஷன் அறிக்கை. நடிகைகள், பெண் திரை கலைஞர்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை, எம்.எல்.ஏ, மூத்த நடிகர்கள், நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் என பலரது பெயர் அடிபடவே கேரள திரையுலகம் மட்டுமின்றி தென் இந்திய திரையுலகமே ஆட்டம் கண்டுவிட்டது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம், பொன்னி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 47 ) மின்வாரியத்தில் ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காந்தி மாநகர் இ.பி. காலனி அருகே மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள குட்செட் ரோட்டில் சாக்கடை கால்வாயில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து உக்கடம் கிராம நிர்வாக அதிகாரி பிரவீதா உக்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி சம்பவ இடத்திற்கு ...
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் எதிரில் உள்ள அன்னதான மண்டபத்தில் உறையூர் பாண்டமங்கலம் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ நண்பர்கள் குழு இணைந்து நடத்திய அன்னதான விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தை சேர்ந்த சுமார் 2000 பக்தர்கள் கலந்து கொண்டனர். உறையூர் வெக்காளியம்மன் கோயிலின் 50ம் ஆண்டு சதசண்டி பெருவேள்வி விழாவை முன்னிட்டு ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிசன் பகுதியில் உள்ள 10 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் நேற்று மாலை சுமார் 4.20.மணியளவில் 20 தொழிலாளர்கள் தேயிலை இலை பறித்து கொண்டிருந்த போது அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியே வந்த இரண்டு காட்டுயானைகள் தொழிலாளர்கள் அருகே வந்து பிளிறி ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள தாதூர் பகுதியில் உள்ள தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் அருண்குமார் (வயது 33 )தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுகன்யா ( வயது 30) இவர்களுக்கு தனுஸ்ரீ ( வயது 9 ) என்ற மகளும்,அகிலன் ( வயது 6) என்ற மகனும் உள்ளனர்.இந்த நிலையில் சுகன்யாவின் ...
பாதாம், முந்திரி மாலைநாகர்கோவில் அருகே கீழ வண்ணன் விளை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வன்னியடிமர சுவாமி ஆலயத்தில் ஆவணி கொடை விழா நடக்கவுள்ளது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார மாலை செலுத்துவதற்காக நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் உள்ள மாலை கட்டுவோரை அணுகியுள்ளனர். அவர்கள் ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, பாதாம் உள்ளிட்ட உலர் பழங்களைக் கொண்டு ...
காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர். இந்த இடப்பெயர்வு போலியோ அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து ...













