கோவையில் “கியூ பிராஞ்ச்”போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சந்திரமோகன். (வயது 48) . இவர் உடல்நல குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் மரணமடைந்தார். இவரது உடல் கோவை புலியகுளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.அவரது உடலுக்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மலர் ...

கோவை : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சக்தி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் ஆகாஷ் (வயது 25) இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் அங்குள்ள மியூசிக் காலேஜ் ரோட்டில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போ அந்த வழியாக வேகமாக ...

நீலகிரி மாவட்டம் உதக மண்டலம், கீராடாவை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி அனிதா ( வயது 33) இவர்களுக்கு 2016 – ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் சுபாஷ் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அனிதா வடவள்ளி பக்கம் உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் வசித்து ஜூஸ் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அனிதா ...

கோவை நவாவூர் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் ஞான பாரதி (வயது 76 ) மூத்த வழக்கறிஞர் .இவர் பல்வேறு வழக்குகளில் பணம் செலவு செய்ய முடியாத ஏழை -எளிய மக்களுக்கு ஆதரவாக வாதாடி உள்ளார் . அவர் வயது மூப்பு காரணமாக நேற்று தனது வீட்டில் இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு ஏராளமான வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் மலர் ...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த முருகனின் மனைவி லதா நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.  ஓசூர் ரயில் நிலையத்தை அடையும் சமயம் லதா வைத்திருந்த கைப்பை எங்கேயோ தவறவிட்டதாக ஓசூர் ரயில்வே நிலைய போலீஸிடம் புகார் கொடுத்தார். பையில் மொபைல் போன் மற்றும் ரொக்க பணம் ரூபாய் ஆயிரம் ...

ஓசூர் ரயில் நிலையத்தில் 5 வயது சிறுமியை தவறவிட்ட தாயார். காலை 9 மணிக்கு கர்நாடக மாநிலம் பகுதியில் இருந்து ஐந்து வயது சிறுமி ஓசூர் ரயில் நிலையத்தில் 2 வது பிளாட்ஃபாமில் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சமயம் தனியாக நின்று கொண்டு அழுது கொண்டிருந்தாள் . இருப்பு பாதை காவல் நிலைய உதவி ...

கோவை, மேற்கு தொடர்ச்சியாக மலை பகுதியில் ஒட்டியுள்ள, சிறுவாணி சாரல் என சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமான கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க செல்லும்  பாதையை வனத்துறையினரால் மூடப்பட்டது. தொடர்ந்து அனுமதி மறுக்கபட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த ...

தமிழகத்தில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழாவில் அரோகரா கோஷம் விண்ணதிர தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து வடம் பிடித்து தேர் இழுத்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 24ம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கிய ...

சென்னை: விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், எளிதில் மக்கும் தன்மையுள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அப்பகுதியைச் ...

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள கருவலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் மணிகண்டன் ( வயது 31) பி.இ. பட்டதாரி .இவர் கடந்த 6 ஆண்டுகளாக கோவை சிங்கநல்லூர், உப்பிலிபாளையம், சென்னிமலை கவுண்டர்லே -அவுட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து ஆன்லைன் மூலம் பங்கு சந்தை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் ...