சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையனின் உடல் நாளை மாலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த வெள்ளையனின் உடலுக்கு பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். வெள்ளையனின் மறைவையொட்டி, தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்கள் கடையடைப்பு பேராட்டம் நடக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவராக ...

கோவை தடாகம் ரோட்டில் உள்ள டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் 16 வயது மாணவி இவர் மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். 20- ஆம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ஆர்.. எஸ் .புரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். ...

கோவை சுந்தராபுரம், மச்சம் பாளையம் ,செங்கப்ப கோனார் வீதியை விதியை சேர்ந்தவர் குமார் . ஆட்டோ டிரைவர். இவரது மகன் தர்ஷன் (வயது 14 ) கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-வது வகுப்பு படித்து வந்தார் . இவர் நேற்று விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு ...

கோவை : அவிநாசி பக்கம் உள்ள கணியாம் பூண்டி, ஸ்ரீ சுரபி கார்டனை சேர்ந்தவர் வினோத்குமார் ( வயது 42 )இவரது மனைவி புஷ்பா ( வயது 38) இவர்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவி ( வயது 16) என்ற மகளும் அஜய் ( வயது 14) என்ற  மகனும் உள்ளனர். வினோத்குமார் கனியாம் பூண்டியில் பேன்சி ...

கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 41) அவிநாசி அருகே கைகாட்டி புதூரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். தாசம் பாளையம்பிரிவு அருகே சென்றபோது திடீரென்று ஒரு மாடு  ரோட்டில் குறுக்கே ...

டெல்லியில் இருந்து சந்தேகத்திற்கிடமான ஒரு குரங்கம்மை தொற்று (mpox) நோயாளி பதிவாகியுள்ள நிலையில், மத்திய சுகாதார செயலாளர் அபூர்வா சந்திரா திங்கள்கிழமை அனைத்து மாநிலங்களுக்கும், சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை பரிசோதிக்கவும் பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உலகளாவிய தொற்றுகளில் பெரும்பகுதி பதிவாகியுள்ளதால், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கங்களும் விழிப்புடன் இருக்கவும், நோயாளிகளுக்கு சிகிச்சை ...

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக, அந்த மாநிலத்தில் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறைவிட மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை(செப்.10) மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த நிலையில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி கிடைக்கவும், மாநில உள்துறைச் செயலர் மற்றும் ...

மணிப்பூரில் வன்முறையைக் கண்டித்து நூற்றுக்கணக்கான பெண்கள் சாலைகளில் தீப்பந்தம் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர். மணிப்பூரில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்-எதிர்ப்பு துப்பாக்கிகள் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல் ...

நடப்பு கல்வியாண்டில் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடபட்டுள்ளது… பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் 220 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று வேலை நாட்களை 210 ஆக குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி ...

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அமைக்கும் பணியை 6 மாதத்தில் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோயில் ...