நடப்பு கல்வியாண்டில் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடபட்டுள்ளது… பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் 220 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று வேலை நாட்களை 210 ஆக குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி ...

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அமைக்கும் பணியை 6 மாதத்தில் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோயில் ...

5 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமையத்தை சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி உலகின் முன்னணி நிறுவனமான குகா (kuka) இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து கற்றல் மற்றும் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது. இந்த தொழில் நுட்பமானது 1000 பேர் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்தில் செய்யக்கூடிய ...

கோவை குனியமுத்தூர் பக்கமுள்ள பி .கே .புதூரை சேர்ந்தவர் முஹம்மத் இஸ்லாம் . இவரது மகள்  ஜாஸ்மின் ( வயது 18 ) அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் நேற்று இரவு வேகமாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் தென்திருப்பதி நால்ரோடு, குளிர்பதன கிடங்கி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாடு இழந்து பாலத்தின் மீது மோதியது. தொடர்ந்து அந்த கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது .இதில் கார் பலத்த சேதம் அடைந்ததுடன் திடீரென்று தீப் ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு,பகுதியை சேர்ந்தவர் குள்ளன் ( வயது 57) இவர் ஒரு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 2009 – ஆம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் .இந்த நிலையில் அவருக்கு சிறையில் நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது .இதை யடுத்து அவரை சிகிச்சைக்காக ...

கேர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் பதினாறாம் பேஜ் தொடக்க விழா 08. 09. 2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. திரு பி பிரதீவ் செந்த (தலைமை நிர்வாக இயக்குனர் கேர் கல்வி குழுமம்) விழாவிற்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசியதாவது திறன்களை வளர்ப்பதன் மூலம் தொடங்கவும் நான்கு வருட பொறியியல் படிப்பு ...

கோவை சின்னவேடம்பட்டி, ரேணுகா நகரில் வசிப்பவர் அஜித் குமார். அவரது மகன் இந்திரஜித் ( வயது 23) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு கோத்தகிரியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் வைத்து இருந்தார். அவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர் . ...

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டுகள் உள்ளடக்கி (Under Ground Drainage) புதை வடிகால் சாக்கடை இணைப்புகள் கொண்ட மாநகராட்சி ஆகும். இதில் புதைவடிகால் மேன்ஹோல் சாக்கடையில் அவ்வப்போது அடைப்புகள் ஏற்படுகின்றன. இதனை மனித ஆற்றல் கொண்டு எடுக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு மாற்று வழியாக கழிவு நீர் பாதைகளில் அடைப்புகளை அகற்றுவதற்காக சில்ட் ...

கோவை செப்டம்பர் 7 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பக்கம் உள்ள முத்து குறிச்சி, சத்யா நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 66) இவர் 2018 – ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் 6ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார், . இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி ...