ஆந்திராவில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதியதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு ...

கோவை வெள்ளலூர், எல்.ஜி. நகர் (பேஸ் 3) பகுதியில் வசிப்பவர் வரதராஜ். இவரது மகள் மனோன்மணி (வயது 25) எம். காம் .பட்டதாரி இவர் வெள்ளலூரில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் ஊழியராக கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து ...

கோவை பீளமேடு காந்திமா நகர், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மனைவி பூங்கொடி ( வயது 25)இவருக்கு 5 வயதில் ஒரு மகளும் 3 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர்.இந்த நிலையில் பூங்கொடி யாரிடமோ செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவரது கணவர் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி கடந்த 18–ஆம் தேதி ...

கோவை போத்தனூர், செட்டிபாளையம் அருகே உள்ள மயிலேறிபாளையம், வர தோப்பு தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி புவன்யா (வயது 34) கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புவன்யா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...

கோவை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் சரவணன் ( வயது 42) கோவை போலீஸ் குடியிருப்பில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே ஆயுதப் படையில் பணிபுரிந்து வரும், இவரது நண்பரான ராஜாவுடன் அவரது சொந்த ஊரான தாராபுரம் டி காளிப்பாளையத்துக்கு வந்துள்ளார். நேற்று மதியம் அவர்கள் 2 பேரும் ராஜமங்கலம் பகுதியில் செல்லும் ...

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2200 உயர்ந்து ரூ.74,320-க்கு விற்பனையாகிறது. இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள். இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ...

  கோவை மாவட்டம், சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜே. கிருஷ்ணா புரம் கிராமத்தில் அருள் மிகு மதுரைவீரன், பட்டந்தரசி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கும் ஆறுமுகம் பொறுப்பு ஏற்ற காலத்திலிருந்து கோவில் நடைமுறை களையும், பூஜையையும் சரிவர செய்வதில்லை மற்றும் விழாக் காலங் களிலும் விசேஷ காலங்களிலும் பூட்டிவிட்டு சொந்த பணிகளுக்கு சென்று ...

        ராமநாதபுரம் ரயில் நிலையம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள்,பயணிகள் அவதியடைகின்றனர். ரயில் பயணிகள் வந்து செல்லும் இந்தப் பகுதியில் அதிக வெளிச்சத்தை அளிப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட இந்த உயர் கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டில் அல்லாமல் தற்போது காட்சி பொருளாக மாறிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் ...

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திங்கட்கிழமை போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு, மரியாதை செலுத்தும் விதமாக இந்திய அரசு மூன்று நாள் அரசு துக்கத்தை அறிவித்துள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும், போப்பின் இறுதிச் சடங்கு நாளிலும் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும். போப் பிரான்சிஸ் (88) திங்கட்கிழமை வாடிகனில் ...

சென்னையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்த வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்தது. முதல் அலை, ...