சிறுவனை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாடகர் மனோவின் மகன்களுக்கு முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி இரவு மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலருக்கும் மனோவின் ...
திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு செய்ய அமுல் நிறுவனம் நெய் வினியோகம் செய்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியான நிலையில் இதுவரை நாங்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்யவில்லை என அமுல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான சில பதிவுகளை ...
42 நாட்களுக்கு பின் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால் நீதி கிடைக்காவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் சீனிவாசன் ( வயது 37) இவர் நேற்று அன்னூர் -ஓதிமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு கிரைன் இவரது பைக் மீது மோதியது. இதில் சீனிவாசன் படுகாயம் ...
திருப்பூர் மாவட்டம் அவினாசி சோலையூர் ரோட்டில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சங்கர் (வயது 35 )பட்டாசு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் இவரது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பலரிடம் கடன் வாங்கினார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. ...
கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கிட்டாபுரம் நேதாஜி காலனியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 30) இவர் வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியை மீட்டர் பெட்டியின் மேல் வைத்து விட்டு செல்வார் . இந்த நிலையில் கடந்த 20- ஆம் தேதி இவர் சாவியை மீட்டர் பெட்டியில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். அப்போது ...
கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை மட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி வினிதா ( வயது 23) இவர்களுக்கு பிறந்து 38 நாட்களான விக்னேஸ்கரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று இந்த குழந்தைக்கு பவுடர் பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்தார்.சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது .இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்.இந்த நிலையில் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. மொத்தம் 14 பொது உண்டியல்களில் ரூ. 90 ...
நீலகிரி மாவட்ட உதகை 18ஆவது வார்டு பகுதி எலிகள் முருகர் கோவில் அருகே பல வருடங்களால் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த குடிநீர் கிணற்றை சரி செய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் குறைபாடுகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு நகர மன்ற உறுப்பினர் கே முஸ்தபா தொடர்ந்து நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி கூறி வந்ததின், எல்க்கில் முருகர்கோவில் பகுதியில் ...
திருச்சி சர்வதேச விமான முனையத்தின் உள்ளே ஆட்டோக்கள் செல்ல அனுமதிக்க கோரி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது. திருச்சி விமான நிலையம் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு அருகே அனைத்து திருச்சி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைந்து இந்த கண்டன ஆர்பாட்டம் ...













