தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளா் வி. கோவிந்தராஜூலு தலைமையிலான வணிகா் சங்க நிா்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணனை சந்தித்து பேசினா். இது குறித்து வரிகள் சங்கங்களின் பெயர் அமைப்பினார் செய்தியாளர்களிடம் கூறும் போது திருச்சி மாநகரின் முக்கியப் பகுதியான என்எஸ்பி சாலை, நந்தி கோவில் தெரு, தேரடி கடைவீதி, ...
கோவை மேற்கு தொடர்ச்சி மலையின் மலை அடிவார கிராம பகுதியான நரசிபுரம் ஊராட்சி கிராமத்தின் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விளைப்பொருள்களை சேதபடுத்தி வருகின்றது என்று அதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து காட்டு ...
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய, சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘விக்ரம் லேண்டர்’ கலன், நிலவின் தென் துருவத்தில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தரை இறங்கியது. மொத்தம் 26 கிலோ எடையுடன் ஆறு சக்கரங்களை உடைய, பிரக்ஞான் ரோவர் கலன் ‘ரிமோட் கார்’ போல அங்கும், இங்கும் வலம் ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள நீர்வழி குட்டைpond யானது,வடவள்ளி, தாளத்துறை உள்ளிட்ட பகுதிகள் வழியாக பட்டக்காரனூர் கிராமத்தின் வழியாக பவானி ஆற்றினை சென்றடைகிறது. இந்த குட்டையில் கடந்த 8 மாதங்களாக 10 அடி அளவுக்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அதில் முதலை நடமாட்டம் இருப்பது தெரிய வந்ததையடுத்து, சிறுமுகை வனத்துறையினர் ...
குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் குழந்தைகளின் ஆபாச படத்தை பார்த்ததாக காவல்துறையினர் கடந்த ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், சென்னை ...
கேரள மாநிலத்தில், மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கேரள மாநிலம் ஒட்டியுள்ள தமிழ்நாட்டு எல்லை பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் தற்போது மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளாவில் ‘நிபா’வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் ரோகித் காளிங்கராயன் ( வயது 45) இவர் நேற்று ஒரு ஜீப்பில் ஆனைமலை -சேத்துமடை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது வேகத் தடைக்காக டிரைவர் திடீர் பிரேக் போட்டார் .இதனால் ஜீப்பில் முன் சீட்டில் இருந்திருந்த ரோகித் ...
கோவை ஆர்.எஸ். புரம்துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பால் கம்பெனி, விநாயகர் கோவில், சுக்கிரவார்பேட்டை. பஜார், காந்தி பார்க், ஆர். ஜி .தெரு,ஆர். எஸ். புரம், தடாகம்ரோடு , லாலி ரோடு ,டி.பி. ரோடு, ...
சென்னையில் இருந்து கோவைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப் பெட்டியில் 2 வயது பெண் குழந்தை கேட்பாரற்று தூங்கிக் கொண்டிருந்தது. இது குறித்து கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஏட்டு ராஜேந்திரன், பெண் போலீஸ் ரம்யா ஆகியோர் சென்று ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு உணவும், மருத்துவ உதவியும் ...
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் மற்றும் இலால்குடி அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (22.09.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துமனை உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும் சிகிச்சை பெற்று ...












