கோவை கணபதி, கன்னிமார் நகரை சேர்ந்தவர் கில்மென்ட் துரைசிங் (வயது 74 ) இவரது வீட்டில் சண்முகம், நடராஜ் ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவரது வீட்டிலிருந்த 14 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து கில்மென்ட் துரைசிங் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது வீட்டில் வேலை செய்து வந்த சண்முகம், நடராஜ் ஆகியோர் ...
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் . இவரது மகள் ஜனனி (வயது 24 )கோவை துடியலூர் ரோட்டில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்து சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் 3 -வது மாடியில் தங்கி இருந்த அறையில் பெட் சீட்டை மின் விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து ...
திருச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் உள்ள வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற சங்கத்தினர் போராட்டம். மறு நியமன போட்டி தேர்வை முற்றிலும் நீக்கிட வேண்டும், திமுக தேர்தல் அறிக்கை 177 ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ,பாதிக்கப்பட்ட 4000 ஆசிரியர் களை குறைந்தபட்ச தொகுப்பூதியத்திலாவது பணியமர்த்திட வேண்டும்,ஆசிரியர் தகுதித் தேர்வில் ...
திருச்சி பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம். திருச்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடந்தது. தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நான்கையும் மத்திய அரசு கைவிட வேண்டும் ,மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், தொழிலாளர்களுக்கு ...
திருநெல்வேலி நகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிவிஎஸ் நகரில் கடந்த 21.9.2024 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு ஸ மாஜம் வரும் வழியில் 14 வது தெற்கு தெரு முக்கில் சர்ச்சுக்கு மிக அருகாமையில் வரும்போது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் பைக்கில் வந்து தன்மகன் அகிலேஷ் அணிந்திருந்த பூணூலை ...
கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள தண்ணீர் பந்தல், சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராவ் (வயது 66) தொழிலதிபர் இவர் கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு தன் மனைவியடன் சென்று விட்டார். நேற்று பக்கத்து வீட்டில் வசிக்கும்ராஜா ஸ்ரீநாத் என்பவர் ராமகிருஷ்ண ராவுக்கு போன் செய்து வீட்டின் கதவு பூட்டு ...
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய நான்கு தினங்களில், மாநில அளவிலான உழவர் தின விழா நடைபெற உள்ளது. இதன் நிகழ்வில் தமிழக அரசின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து விழா, நடக்க இருக்கிறது, இக்கண்காட்சியில் ராசி விதை ...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில்நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு ...
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோலம்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீருக்காக ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று தோலம் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பெண்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி ...
கோவை ரத்தினபுரி நால்வர்லே-அவுட்டை சேர்ந்தவர் டேவிட்எட்வர்ட் ( வயது 52) சிவில் இன்ஜினியர் .இவர் சொந்தமாக கட்டுமான தொழில் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது .இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக நேற்று மாலை ரத்தினபுரி 7 – ம் நம்பர் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது ...













