கேரள மாநிலத்தில், மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கேரள மாநிலம் ஒட்டியுள்ள தமிழ்நாட்டு எல்லை பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் தற்போது மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளாவில் ‘நிபா’வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் ரோகித் காளிங்கராயன் ( வயது 45) இவர் நேற்று ஒரு ஜீப்பில் ஆனைமலை -சேத்துமடை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது வேகத் தடைக்காக டிரைவர் திடீர் பிரேக் போட்டார் .இதனால் ஜீப்பில் முன் சீட்டில் இருந்திருந்த ரோகித் ...
கோவை ஆர்.எஸ். புரம்துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பால் கம்பெனி, விநாயகர் கோவில், சுக்கிரவார்பேட்டை. பஜார், காந்தி பார்க், ஆர். ஜி .தெரு,ஆர். எஸ். புரம், தடாகம்ரோடு , லாலி ரோடு ,டி.பி. ரோடு, ...
சென்னையில் இருந்து கோவைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப் பெட்டியில் 2 வயது பெண் குழந்தை கேட்பாரற்று தூங்கிக் கொண்டிருந்தது. இது குறித்து கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஏட்டு ராஜேந்திரன், பெண் போலீஸ் ரம்யா ஆகியோர் சென்று ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு உணவும், மருத்துவ உதவியும் ...
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் மற்றும் இலால்குடி அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (22.09.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துமனை உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும் சிகிச்சை பெற்று ...
கோவை: கேரளா மாநிலம், திருசூர் மாவட்டம் தலிகுளம், ஸ்னேகதீரம் கடற்கரையில் வடக்கே அரபத் என்ற இடத்தில் நேற்று இருவர் கடலில் குளித்த நிலையில் ஒருவர் அலையில் சிக்கி பலியானார். மேலும் ஒருவர் உயிருடன் மீட்கபட்டார். விசாரணையில் உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பது தெரிய வந்துள்ளது. இவர் கோவை அரசு மருத்துவக் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ஆல்வின் மீது கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன .கடந்த வருடம் நடைபெற்ற கொலைக்கு ஆல்வினை பழிவாங்கும் நோக்கத்தில் எதிர் தரப்பினர் திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது ...
ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 27 காவல் நிலையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. 6 மகளிர் காவல் நிலையங்கள் பெண்களின் பாராட்டுதல்களை பெற்றவன்! சமீபகாலமாக காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 27 காவல் நிலையங்கள் பொதுமக்கள் உள்ளே நுழையும் போது திருட்டு வாகனங்களும் விபத்துக்களை ஏற்படுத்திய வாகனங்களும் முகத்தை சுளிக்க வைத்தன. அருவருக்கத்தக்க ஏராளமான குப்பைகளுடன் ...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு .இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த பூக்கட்டும் தொழில் செய்து வரும் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி ...
சென்னை : தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் குற்றவாளிகளுடன் பல காவலர்கள் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக 850 காவலர்களின் பட்டியலை மாநில புலனாய்வு பிரிவினர் காவல்துறை தலைமை இயக்குனரிடம் ஒப்படைத்ததாக வெளியிடப்பட்டிருந்தது. மேற்கூறிய செய்தி கட்டுரையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு ...












