கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள தண்ணீர் பந்தல், சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராவ் (வயது 66) தொழிலதிபர் இவர் கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு தன் மனைவியடன் சென்று விட்டார். நேற்று பக்கத்து வீட்டில் வசிக்கும்ராஜா ஸ்ரீநாத் என்பவர் ராமகிருஷ்ண ராவுக்கு போன் செய்து வீட்டின் கதவு பூட்டு ...
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய நான்கு தினங்களில், மாநில அளவிலான உழவர் தின விழா நடைபெற உள்ளது. இதன் நிகழ்வில் தமிழக அரசின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து விழா, நடக்க இருக்கிறது, இக்கண்காட்சியில் ராசி விதை ...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில்நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு ...
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோலம்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீருக்காக ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று தோலம் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பெண்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி ...
கோவை ரத்தினபுரி நால்வர்லே-அவுட்டை சேர்ந்தவர் டேவிட்எட்வர்ட் ( வயது 52) சிவில் இன்ஜினியர் .இவர் சொந்தமாக கட்டுமான தொழில் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது .இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக நேற்று மாலை ரத்தினபுரி 7 – ம் நம்பர் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது ...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளா் வி. கோவிந்தராஜூலு தலைமையிலான வணிகா் சங்க நிா்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணனை சந்தித்து பேசினா். இது குறித்து வரிகள் சங்கங்களின் பெயர் அமைப்பினார் செய்தியாளர்களிடம் கூறும் போது திருச்சி மாநகரின் முக்கியப் பகுதியான என்எஸ்பி சாலை, நந்தி கோவில் தெரு, தேரடி கடைவீதி, ...
கோவை மேற்கு தொடர்ச்சி மலையின் மலை அடிவார கிராம பகுதியான நரசிபுரம் ஊராட்சி கிராமத்தின் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விளைப்பொருள்களை சேதபடுத்தி வருகின்றது என்று அதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து காட்டு ...
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய, சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘விக்ரம் லேண்டர்’ கலன், நிலவின் தென் துருவத்தில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தரை இறங்கியது. மொத்தம் 26 கிலோ எடையுடன் ஆறு சக்கரங்களை உடைய, பிரக்ஞான் ரோவர் கலன் ‘ரிமோட் கார்’ போல அங்கும், இங்கும் வலம் ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள நீர்வழி குட்டைpond யானது,வடவள்ளி, தாளத்துறை உள்ளிட்ட பகுதிகள் வழியாக பட்டக்காரனூர் கிராமத்தின் வழியாக பவானி ஆற்றினை சென்றடைகிறது. இந்த குட்டையில் கடந்த 8 மாதங்களாக 10 அடி அளவுக்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அதில் முதலை நடமாட்டம் இருப்பது தெரிய வந்ததையடுத்து, சிறுமுகை வனத்துறையினர் ...
குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் குழந்தைகளின் ஆபாச படத்தை பார்த்ததாக காவல்துறையினர் கடந்த ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், சென்னை ...













