பாலிவுட் நடிகர் கோவிந்தா மும்பை ஜுகு பகுதியில் தனி பங்களாவில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவர் இன்று அதிகாலை கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதற்காக காலை 4 மணிக்கே எழுந்து தயாரானார். அவர் தன்னுடன் தனது ரிவால்வரையும் எடுத்துச் செல்ல முடிவு செய்தார். இதற்காக தனது துப்பாக்கியை காலை 4.45 மணிக்கு துடைத்துக்கொண்டிருந்தார். ...
கோவை சரவணம்பட்டி, ஜனதா நகர் ,வேலவன் நகரைச் சேர்ந்தவர் பால தண்டபாணி ( வயது 55) கோவில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் தங்கிருந்த வீட்டின் கதவு கடந்த 3 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த மாநகராட்சி 11வது வார்டு உறுப்பினர் சிவா என்ற பழனிச்சாமி இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் ...
கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 53 )இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோடு சென்று கொண்டிருந்தார். அங்குள்ளபள்ளிக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பாசஞ்சர் ஆட்டோ இவரது பைக் மீது மோதியது இதில் குழந்தை சாமி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை ...
சென்னை: தமிழக காவல்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ரயில்வே போலீஸ் ஏடிஜிபி ஆக ஓய்வு பெற்றார். போலீஸ் துணை சூப்பிரண்ட் ஆக பணியை தூக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போலீஸ் டிஐஜி மற்றும் ஐஜி திறம்பட பணியாற்றி தமிழக ரயில்வே காவல்துறையில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றார். ரயில்வே காவல்துறையில் பணியாற்றியபோது ...
திருச்சி பாடாலூரில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் ஜோதி என்ற பெண் விவசாயி ஜேசிபி இயந்திரம் வாங்க ரூ.3.30 லட்சம் கடனாக பெற்றுள்ளாா். பின்னா் மாதத் தவணையாக ரூ.₹16,250 செலுத்திய வகையில் மொத்தம் ரூ.4 .87 லட்சம் செலுத்தியுள்ளாா். இந்த நிலையில் அபராத வட்டியாக ரூ.1,19, 148 கேட்டு, ஜேசிபி இயந்திரத்தை நிதிநிறுவனம் ஜப்தி ...
திருச்சி USIP அணியின் சிறுகமனி பேரூராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகர் பள்ளிவாசல் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைப்பதற்கான மனுவினை பொதுமக்களிடம் இருந்து கையொப்பம் பெற்ற அசல் பிரதியை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்களின் குறை தீர்ப்பு நாளில் நிழற்குடை அமைப்பதற்கான விண்ணப்பம் வேண்டி பெறப்பட்ட பதிவினையும் பொதுமக்களின் கையொப்பம் இடப்பட்ட பதிவினையும் ...
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் ...
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 47) கூலி தொழிலாளி .இவர் நேற்று இரவு அவரது வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை அவரை தாக்கியது .இதில் படுகாயம் அடைந்த சந்திரனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். அங்கு ...
கோவை -சேலம் பைபாஸ் ரோட்டில் நேற்று வேனும் -காரும் மோதி கொண்டன .இதில் வேன் டிரைவர் சேலம் வாழப்பாடி பெல்லுர்,கோட்டைமேட்டைசேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) மற்றொரு டிரைவர் வாழப்பாடி வரதராஜ் (வயது 45) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் வேன் ஓட்டி வந்த சதீஷ்குமார் இறந்தார் ...
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது.. எனவேதான், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளையும், உண்டியலில் செலுத்தி வணங்கி வருகிறார்கள். தன்னார்வலர்கள்: இவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் ...













