கோவை அருகே உள்ள இருகூர் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் அந்த பகுதியில் நூற்பாலைகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ராஜசேகரனுக்கும் இடையே பணத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது .இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று எதிர்தரப்பினர் 15 ...
கோவை காந்தி பார்க் சுக்ரவார்பேட்டையில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது.இந்த கோவிலில் மொத்தம் 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. 3மாதத்திற்கு ஒரு முறை இந்த உண்டியல் பணம் எண்ணப்படுகிறது.இன்று காலையில்அறநிலையத்துறை அதிகாரி ராம்குமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவம்,நிர்வாகிகள் மகேஸ்வரன் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.இந்தப் பணியை பகுதி கழகச் ...
கோவை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்டத்தில் 45 குழந்தைகள் காப்பகங்கள் உரிய அரசாங்க அனுமதி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையங்களை சீரான முறையில் நடத்தி வருவதாகவும், இந்த நிலையில் சில காப்பகங்களில் சரியான முறையில் பராமரிக்க இல்லை என்று அரசு கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்தது ஒழுங்குபடுத்தியது , குழந்தைகள் ...
கோவை துடியலூர் அருகே உள்ள வரப்பாளையம் கிராமம் ஒட்டியுள்ள வனப்பகுதியின் மலை குன்றில் சக்தி வாய்ந்த பொண்ணூத்தம்மன் கோவில் உள்ளது ,இக்கோவிலில் அமாவாசை, பவுர்ணமி காலங்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானம் நடைபெறும், இந்த நிலையில் புரட்டாசி மாதம் நவராத்திரி விழாக்காக கொண்ணுத்தம்மன் கோவிலில் விழா குழுவினர் சார்பில் விஷேச பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தி ...
கோவை சூலூர் பக்கம் உள்ள குமரன் கோட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 30) அந்தப் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 7-ந்தேதி ஓட்டலுக்கு சாமான்கள் இருசக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாயார் குருவம்மாள் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...
குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக நடவு செய்யப்பட்ட 1.90 லட்சம் மலர் நாற்றுக்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது இதமான காலநிலைநிலவி வருகிறது. மேலும் சாரல் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் கட்ட ...
லக்னோ: இணையத்தில் எப்போது எது ட்ரெண்ட் ஆகும் என்று யாருக்குமே தெரியாது. அப்படி ஒரு டீக்கடை தான் தற்போது சமூக வலைதளங்களில் இணையவாசிகளை கிறங்க வைத்திருக்கிறது. அழகு பதுமை ஒருவர் பாலில் ரோஜா இதழ்களை போட்டு சுட சுட டீ போட்டு தர அவரை கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள். யார் இந்த இளம் பெண்? அவரது ...
பொள்ளாச்சியில் உள்ள அருள்மிகு. மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 55 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து பொள்ளாச்சி டவுண் கிராம நிர்வாக அதிகாரி வித்யா பொள்ளாச்சி டவுண் கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகன் வில்சன் (வயது 22) இவர் பங்கு சந்தை தொழிலில் ஆர்வம் காட்டி வந்தார் .இதில் ஏராளமான பணத்தை இழந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வில்சன் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டதில் கட்டித் தூக்கு போட்டு ...
கோவை செல்வபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாசம் (வயது 66 )இவர் வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றார். அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்து ...













