டெல்லி: தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக நிலை கொண்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று மிக கனமழை பெய்தது. ...

புதுடில்லி:ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் எப்.ஏ.ஓ., எனும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ‘உலக உணவு விலை குறியீடு’ கடந்த மாதம் மூன்று சதவீதம் உயர்ந்து, 124.40 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு, இதுவே அதிக சதவீத உயர்வாகும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இது 120.70 புள்ளிகளாக இருந்தது. ...

கோவை மாவட்டம்  காரமடை பக்கம் உள்ள மங்கள கரை புதூர், எத்தப்ப நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அஜித்குமார் (வயது 24) கட்டிட வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இந்த நிலையில் நேற்று மாலையில் மது போதையில் பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அங்கு பணியில் இருந்த ” லைப் ...

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவரது மகன் சதாம் உசேன் ( வயது 18) சின்ன நெகமத்தில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் பெற்றோருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இவர் அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்தப் பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். கடந்த 2 நாட்களாக ...

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாகுகல் ஷேக் (வயது 20)கூலித்தொழிலாளி.இவர் ஒண்டிப்புதூர், திருவள்ளுவர் நகரில் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.கடந்த 4-ந் தேதிஇவரது குழந்தையும் ராஜேஷ் குமாரின் குழந்தையும் வீட்டின் காம்பவுண்ட் சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காம்பவுண்ட் சுவர் திடீரென்றுஇடிந்து விழுந்தது.இதில் இரு குழந்தைகளும் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு ...

கோவை கரும்புக்கடை, ஞானியார் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாரிஸ் அகமது ( வயது 24 ) டிரைவர். இவரது மனைவி ஷர்மிளா (வயது 21) இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பாரிஸ் அகமதுவின் சகோதரி மகன் ஹாயான் அகமது( வயது 8) தனியார் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் ...

பயணிகள் டிக்கட் பதிவு, பார்சல் சேவை பதிவு உட்பட அனைத்து ரயில்வே சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில், ‘சூப்பர் மொபைல் ஆப்’ அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரயில் பயணத்துக்கு 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணியர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக, ...

கோவை போத்தனூர்,வெள்ளலூர் ரோட்டில் உள்ள சித்தன்னாபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 39 ) இவர் அரசு போக்குவரத்து கழகம் உக்கடம் கிளையில் கடந்த 10 ஆண்டுகளாக கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 1- ந் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு ...

கோவையில் நேற்று ஒரே நாளில் மாணவி உட்பட 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது . அதன் விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் , லவ்டேலை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் கனகவல்லி (வயது 19) கோவை பாப்பநாயக்கன்பாளையம், நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள ...

டெல்லி: பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்படுகிறது. நாட்டில் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ் பத்திரிகை ...