குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக நடவு செய்யப்பட்ட 1.90 லட்சம் மலர் நாற்றுக்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது இதமான காலநிலைநிலவி வருகிறது. மேலும் சாரல் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் கட்ட ...
லக்னோ: இணையத்தில் எப்போது எது ட்ரெண்ட் ஆகும் என்று யாருக்குமே தெரியாது. அப்படி ஒரு டீக்கடை தான் தற்போது சமூக வலைதளங்களில் இணையவாசிகளை கிறங்க வைத்திருக்கிறது. அழகு பதுமை ஒருவர் பாலில் ரோஜா இதழ்களை போட்டு சுட சுட டீ போட்டு தர அவரை கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள். யார் இந்த இளம் பெண்? அவரது ...
பொள்ளாச்சியில் உள்ள அருள்மிகு. மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 55 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து பொள்ளாச்சி டவுண் கிராம நிர்வாக அதிகாரி வித்யா பொள்ளாச்சி டவுண் கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகன் வில்சன் (வயது 22) இவர் பங்கு சந்தை தொழிலில் ஆர்வம் காட்டி வந்தார் .இதில் ஏராளமான பணத்தை இழந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வில்சன் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டதில் கட்டித் தூக்கு போட்டு ...
கோவை செல்வபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாசம் (வயது 66 )இவர் வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றார். அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்து ...
கோவை தெலுங்கு வீதியைச் சேர்ந்தவர் நந்தகோபால் . இவரது 15 வயது மகள் . 10-ம்வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து வெரைட்டி ஹால்ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதே போல மருதமலை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது 15 வயது மகள். 10-ம் வகுப்பு படித்து ...
கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் கோவை மாநகரம் அவினாசி சாலையில் அமைந்துள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இருசக்கர வாகனங்களில் வரும் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ...
திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை – தூத்துக்குடி இடையிலான சிறப்பு ரயிலானது (06186) 8 ஆம் தேதி இயக்கப்பட்டு, மறுமாா்க்கமாக தூத்துக்குடி – சென்னை இடையிலான சிறப்பு ரயிலானது (06187) வரும் 9 ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து 21 பெட்டிகளுடன் இரவு 12.25 ...
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது – காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. ...
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து நிலைப் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினர். இந்த ஆர்பாட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையில் ஆசிரியர் பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியாளர்கள், ...













