சென்னை: நடப்பாண்டில் இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு, அதன் மூலம் இதுவரை 35 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்களின் கீழ் தமிழகம் முழுவதும் 4.73 லட்சம் சுய உதவிக் ...

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டப்பட்டவர் என்றும் அதனை ஆளுநர் மீற முடியாது என்றும் சென்னை உயர் நீதின்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த கருத்தை தெரிவித்துள்ளது. தன்னை முன்கூட்டியே விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துவிட்டார் என்றும் எனவே, உடனடியாக விடுவிக்க உத்தரவிட ...

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பழைய வரலாற்றை எரித்துவிடலாம் என, நவாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அவரது பயணமானது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் மற்றும் உயர்மட்ட பயணங்களின் செயல்முறை, குறிப்பாக இரண்டு அண்டை நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடர வேண்டும் ...

திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி பட்டியை சேர்ந்தவர் முத்தையா . இவரது 17 வயது மகள் கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் கணபதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். 12-ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் வளர்மதி சரவணம்பட்டி ...

கோவை இடையர் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42) நகை தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது .குழந்தைகள் இல்லை . இந்த நிலையில் ராமச்சந்திரன் நேற்று இடையர் வீதியில் உள்ள ஒரு கடை முன் தலையில் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பக்கம் உள்ள வென்னியூரை சேர்ந்தவர்மகாலிங்கம் (வயது 28) இவர் கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலைபார்த்து வருகிறார் .நேற்று தனது நண்பர் வேணுவுடன்அங்குள்ள வள்ளியம்மாள் வீதி பூங்கா அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் மது குடிக்க பணம் ...

தீபாவளி பண்டிகை வருகிற 31- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளது .எனவே புது துணிகள், நகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கோவை பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஆர் .எஸ் . புரம்உள்ளிட்ட ...

சென்னை: ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, வியாழக்கிழமை(அக்.17) மீண்டும் பணிக்குத் திரும்பினர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் ஆலையில், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை ...

டெல்லி: கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதையின் சிலை உச்சநீதிமன்ற நூலகத்தில் நேற்று திறக்கப்பட்டது. இந்த சிலையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். புதிய சிலையின் சிறப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சினிமாக்களில் வரும் கோர்ட் சீன்களில் நீதி தேவதையின் சிலையில் கண்கள் கருப்பு துணிகளால் கட்டப்பட்டிருக்கும், ஒரு கையில் தராசும், ...

டெல்லி: குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ஜனவரி 1, 1966 க்கு முன்பு அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கிய குடியுரிமைச் ...