கோவையில் ஆர் .எஸ் . புரம் கிழக்கு ராமலிங்கம் ரோடு சேர்ந்தவர் சந்திரசேகரன் அவரது மனைவி மாலினி (வயது 52)இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகனுக்கு 33 வயதாகிறது. இன்னும் திருமணம் முடியவில்லை. இதனால் தாய் மாலினி மனவருத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவில் அவரது வீட்டில் 3 -வது ...

கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. நலப் பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், அதிகாரிகள், அப்பகுதிக்கு விரைந்து சென்று மருந்தகங்கள், கிளினிக்குகள், மற்றும் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக எந்தவிதகருக்கலைப்பு ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பொன்ராஜ் (வயது 22) எல்.இ.டி. ஸ்கிரீன் ஆபரேட்டர்.குடிப்பழக்கம் உடையவர்.இதைபெற்றோர்கள் கண்டித்தனர் இதனால் ஆத்திரமடைந்த பொன்ராஜ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் அளவுக்கு அதிகமாக 10 தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ...

தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க தமிழக துணை முதல்வர் ஆலோசனையின் பேரில் , கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வால்பாறை அருகே உள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று சிறுத்தை தாக்கி உயிரிழந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியின் ...

சென்னை: இணையவழிகுற்றப் பிரிவு, தலைமையகம், சென்னை. “மையப்படுத்துதல் சர்வதேச அவுட் ரோமர்-சிஐஓஆர்” ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களைச் செய்ய பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களில் 4430 போலி எண்கள் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் பதிவாகியுள்ளன. தொலைத்தொடர்புத் துறை (DoT) அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் (TSP) ...

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 600 மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் கல்லுாரி மாணவி ஒருவரை, அக்கல்லுாரியின் காவலாளி பாலியல் பலாத்காரம் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது, மாணவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாகாணம் ...

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புதன்கிழமை கரையைக் கடந்த நிலையில், தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் சனிக்கிழமை (அக்.19) காற்றழுத்தத் ...

புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு 33 டன் மருந்துகளை அனுப்பியுள்ளது. டெல்லியில் இருந்து லெபனானுக்கு நேற்று மருந்துகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன.இஸ்ரேல் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சண்டை நடந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் இஸ்ரேல் ராணுவம் நேரடியாக ...

சென்னை: இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். இதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவித்து தமிழக ...

டெல்லி: டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தொடங்கி ஜனவரி இறுதி வரை காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் காற்று மாசு காரணமாக கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ...