சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் உள்ளனர். நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு. நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதனை நான் ...
சந்தையில் உள்ள 112 மருந்துகள் தர சோதனைகளில் தோல்வியடைந்துள்ளதாக அரசு அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த நம்மில் பலரும் மருந்துகளைப் பயன்படுத்துகிறோம்.. ஆனால் இப்போது மத்திய அரசு ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 2025 இல், சந்தையில் கிடைக்கும் மருந்துகள் சோதிக்கப்பட்டன. அவற்றின் தரம் சரிபார்க்கப்பட்டது. ஆனால் அவற்றில் 112 ...
மதுரை ஆரப்பாளையம் பகுதியில், அணுகுண்டு பட்டாசு மாலையில் பெட்ரோல் ஊற்றி வெடிக்கச் செய்து, அதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட விவகாரத்தில் 3 இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாநகராட்சி ஆணையாளர் வீட்டின் முன்பாக போலீஸ் காரை கேலி செய்தும், அரசு பேருந்தை நிறுத்தி பயணிகளை அச்சுறுத்திய ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சந்தையில் நேற்று ஆட்டு சந்தை நடந்தது. தீபாவளி பண்டிகையை யொட்டி சந்தைக்குஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது .இது குறித்து ஆட்டு வியாபாரிகள்கூறியதாவது:-பொள்ளாச்சி சந்தைக்கு தீபாவளி பண்டி கையை முன்னிட்ட1000 க்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ரு 2 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றது. இதே போல் ...
கரூர், வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி த.வெ.க கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பலரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதோடு, விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரும் இன்னொரு பக்கம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் ...
கோவை :இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் வருகிற 5- ந் தேதி (ஞாயிறு) கோவை வருகிறார்.அவர் பேரூர் சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நடக்கும் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார்.அவர் பேரூர் அடிகளார் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மேலும் பன் நோக்கு மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தல், தொழில் முனைவோர்களுக்கு உபகரணங்கள் வழங்குதல் ஆகிய ...
காசா: காசாவில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், 48 பிணைக்கைதிகளின் ‘பிரியாவிடைப்’ புகைப்படத்தை ஹமாஸ் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காசாவில் இஸ்ரேல் தனது ராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பின் கஸ்ஸாம் பிரிகேட்ஸ் பிரிவு, 48 இஸ்ரேல் பிணைக்கைதிகளின் புகைப்படத்தை வெளியிட்டு, அதனை ‘பிரியாவிடைப் புகைப்படம்’ எனக் குறிப்பிட்டுள்ளது. உயிருடன் இருப்பவர்கள் மற்றும் ஏற்கெனவே ...
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக பெயர் பெற்ற ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனித்துவமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் ...
வளிமண்டல சுழற்சியால் நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டிருந்த நிலையில் ...
கோவை கணபதியைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவரை ...













