கோவை நாகர்கோவில் திருச்சி – பாலக்காடு ரயில்கள் இன்று முதல் சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில்,பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில், ...

விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், இணைய வழியில் பயிர் கடன் வழங்கும் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சொர்பத் அலி என்பவரின் 7 வயது மகன் நேற்று முன்தினம் கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து நேற்று விரைந்து சென்ற பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ...

சென்னை: ஜூன் 19, 2025 நிலவரப்படி, மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை நிலவினாலும் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.தற்போதைய விலை உச்சமாக இருக்கலாம் என்றும், தங்கத்தின் விலை எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸுக்கு $3,400-லிருந்து $2,400 வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது 1 அவுன்ஸுக்கு.. கிட்டத்தட்ட 31 கிராம் ...

கோவை ஜூன் 17 கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அறிவிப்பின்படி தினக்கூலியாக ரூ. 770 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 9-ம் தேதி. போராட்டத்தை தொடங்கினர் .இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்து நீடித்தது. இதற்கிடையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் தூய்மை ...

கோவை ஜூன் 17 உத்தர பிரதேச மாநிலத்தில் மாட்டு இறைச்சி ,வைத்திருந்த முகமது அக்லக் என ற முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 2015- ஆம் ஆண்டு ஒரு அமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகமும் போராட்டம் நடைபெற்றது .இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ரகமத்துல்லா, நவ்ஷாத் ஆகியோர் மத ...

கோவை ஜூன் 17 கோவை ரேஸ்கோர்சில் மாவட்ட சுகாதார அலுவலகம் உள்ளது .நேற்று பெய்த பலத்த மழையால் அங்கிருந்த ஒரு மரம் முறிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார்மீது விழுந்தது. இதில் கார் பலத்த சேதமடைந்தது.இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.பலத்த சேதத்துடன் கார் மீட்கப்பட்டது ...

கோவை ஜூன் 17 கோவை அருகே உள்ள கோவை புதூரில் அருள்மிகு பால விநாயகர் – முருகன்’ -ஐயப்பன் கோவில் உள்ளது.சம்பவத்தன்று கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து 850 ரூபாய் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து கோவில் நிர்வாக குழு துணை செயலாளர்வெங்கடேஷ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு ...

கோவை ஜூன் 17 கோவை பீளமேடு, எல்லைத் தோட்டம் ரோடு பாலகுரு கார்டனை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 52) தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் வெல்ட ராக வேலை பார்த்து வந்தார். நேற்று தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்றுமின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்..இவரை சிகிச்சைக்காகசிங்காநல்லூர் இ. எஸ். ஐ. ...

கோவை ஜூன் 17 தேனி மாவட்டம், வயல்பட்டியை சேர்ந்தவர் லீலாதரன். இவரது மகள் புவனேஸ்வரி ( வயது 22 )இவர் கோவை காந்திபுரம் 7-வது வீதி யில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து “பேஷன் டிசைனிங் ” படித்து வந்தார்.நேற்று தனக்கு உடல் நலம் சரியில்லை மருத்துவமனைக்கு செல்வதாக விடுதி வார்டனிடமும், பெற்றோர்களிடமும் போன் ...