155 பாட்டில் பறிமுதல் . கோவை ஏப்29 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ( எண் 18 40)உள்ளபாரில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அதிகாலையில் சட்ட விரோதமாககள்ள சந்தையில் மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தற்போது சின்னியம்பாளையத்தில் வசித்து வரும் ...
கோவை ஏப் 29 கோவை குனியமுத்தூர் போலீசார், அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1, கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் குனியமுத்தூர் இடையர்பாளையம் ...
கோவை ஏப் 29 கோவைமதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரைபிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ...
கோவை ஏப் 29 கோவை சாய்பாபா காலனி, பெரியார் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் பாரத் கண்ணன் ( வயது 36) வெல்டிங் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கிராஸ் கட் ரோட்டில் உள்ள ஒரு துணிக்கடை வளாகத்தில் “வெல்டிங் ” வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஏணியில் இருந்து தவறி கீழே ...
கோவை ஏப்29 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்முதின் .இவரது மகன் சஜித் ( வயது 20) இவர் வடவள்ளி, டாட்டா நகரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 2 பேர் இவரை வழிமறித்துபணம் கேட்டனர்.அவர் இல்லை என்று கூறியதால் அவரை கூகுள் பே” ...
கோவை ஏப் 29 கோவைஅருகே உள்ள ஆலாந்துறையில், முருகன் கோவில் வீதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆலாந்துறை போலீசுக்கு நேற்றுமாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குபணம் வைத்து சீட்டு விளையாடியதாக மத்வராயபுரம்ராஜேந்திரன் (வயது 67) ஆலாந்துறை முருகன் (வயது43) மத்வராயபுரம் சண்முகம் (வயது 56) ...
கோவை ஏப் 29 சேலம் மாவட்டம் குமாரசாமி பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 44) இவர் கடந்த 3 ஆண்டுகளாக காளப்பட்டி, தங்க மாரியம்மன் வீதியில் தங்கி இருந்து சிவில் இன்ஜினியரிங் வேலை செய்து வந்தார்.நேற்று இவர் கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு முன்நிறுத்தியிருந்த காரில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார் .அவரை ...
கோவை ஏப் 25 கோவை மாவட்டம்,காரமடை பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். இவர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்ததை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சல் போட்டார். உடனே அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்துசிறுமியின் தாய் காரமடை போலீசில் ...
கோவை ஏப் 29 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 -ம் ஆண்டு கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் நாய்களுக்கான வெறி நோய் (ரேபிஸ் ) தடுப்பூசி முகாம் சூலூர் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. சூலூர் பகுதியில் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கின்ற நாய்களை நாய் பிடிப்பவர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியருடன் இணைந்து வானங்கள் மூலம் பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி மற்றும் நாய்களுக்கு தோள்களில் ஏதேனும் ...