கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது பிளேஆஃப் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிபயர்-1 போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் ...
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வரும் சூழலில், 67ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் ...
பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ...
தடுப்பணையில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணியில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காருண்யா நகர் காவல் ...
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளைப் பார்க்க பாரீஸ் நாட்டவர் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். உலகத்தையே விளையாட்டுத் திருவிழாவால் ஒருங்கிணைக்க முடியும் என்றால், அது ஒலிம்பிக் போட்டியால் மட்டுமே முடியும். ஒலிம்பிக் ஜோதி வழங்கப்படி, ஒலிம்பிக் போட்டியை உலகுக்கு அளித்த கிரீஸில் நேற்று ஏற்றப்பட்டது. 100 நாள் கவுண்டவுனும் தொடங்கியது. புதன்கிழமை ...
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் இந்த ...
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் 3 டாப் வரிசை வீரர்கள் (ரோகித் ...
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான இன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பல பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் சென்னை அணிக்கு ...
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள அலுந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் பாய்ந்ததில் 38 பேர் காயமடைந்தனர்.திருச்சி மாவட்டம், மணிகண்டம் அடுத்த நாகமங்கலம் அருகே உள்ள அழுந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8.05 மணிக்கு ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.30 ...
இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், திடீரென இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றி பெற்று இரு அணிகளும் ...