உலக புகைப்பட தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கோபி பசுமை போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி கோபிசெட்டிபாளையம் முருகன் புதூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ...
ஐசிசி வெளியிட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் ...
திருச்சியில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தேசிய கல்லூரியின் உள்விளையாட்டாரங்கத்தில் நேற்று நடைபெற்றது.சிலம்பம் உலக சம்மேலனத்தின் சார்பில் நடந்த இந்த போட்டிகளில் இந்தியா மலேசியா துபாய் சிங்கப்பூர் இலங்கை கத்தார் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியை திருச்சி மாவட்ட ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ...
இந்தியாவின் இரட்டையர் பிரிவு டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த ரோஹன் போபண்ணா, ஒலிம்பிக் பதக்கத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற எண்ணியிருந்தார். இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் பிரிவில், ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து ...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்- வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்காக இரண்டு ஒலிம்பிக் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தங்கியுள்ள வீரர்களுக்கு, அவரவரது கண்டங்களுக்கு ஏற்ப, உணவு வகைகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்திய வீரர்- வீராங்கனைகளின் ருசிக்கு ஏற்ப, ஒலிம்பிக் கிராமங்களில் உணவு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சில ...
விளையாட்டு உலகின் திருவிழாவாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாகக் கருதப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளி தங்கள் நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றனர். அந்த வகையில் ...
திருச்சி மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் 2024-25 ஆம் ஆண்டுக்கான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மேலப்பதூர் புனித பிலோமினாள் பள்ளி மற்றும் திருவெறும்பூா் மணிகண்டம் அந்தநல்லூா், மணப்பாறை வையம்பட்டி லால்குடி ...
டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் மக்களவை சார்பில் வாழ்த்து என அவர் தெரிவித்துள்ளார். ...
கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது பிளேஆஃப் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிபயர்-1 போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் ...
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வரும் சூழலில், 67ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் ...