கோவை ஏப் 29 கோவைஅருகே உள்ள ஆலாந்துறையில், முருகன் கோவில் வீதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆலாந்துறை போலீசுக்கு நேற்றுமாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குபணம் வைத்து சீட்டு விளையாடியதாக மத்வராயபுரம்ராஜேந்திரன் (வயது 67) ஆலாந்துறை முருகன் (வயது43) மத்வராயபுரம் சண்முகம் (வயது 56) ...

11 வாகனங்கள் பறிமுதல் கோவை ஏப் 25 கோவை மாவட்டம், பொள்ளாச்சிஊஞ்ச வேலாம்பட்டி, புவனேஸ்வரி நகரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி டவுன் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கௌதம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதே பகுதியைச் சேர்ந்த ...

மும்பை: இனிமேல் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியே கிடையாது என்று பிசிசிஐ அதிரடி அறிவித்து உள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து உள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும், பாகிஸ்தானில் உள்ள ...

கோவை ஏப்23 நாட்டில் பல்வேறு நகரங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட்டை வைத்து பல இடங்களில் சூதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் கடந்த 11-ஆம் தேதி நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 7பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.ஒன்றரை கோடி பணம் ,7 செல்போன்கள் மற்றும் ...

18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 18வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனிலும் மொத்தம் 10 ...

முதலமைச்சர் கோப்பை 2024 பளு தூக்கும் போட்டியில் மாநில அளவில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்களிடையே சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் கோவை மண்டல அளவில்12 மாணவ மாணவிகள் பல்வேறு எடை பிரிவுகளில் கலந்து கொண்டனர். இதில் சூலூர் ஜெய மாருதி தேகப் பயிற்சி சாலையில்பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மூன்று பள்ளி மாணவர்களுக்கு ...

36 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்து இருக்கிறது இந்திய அணி.இதன் மூலம் இந்திய அணி மோசமான சாதனையை செய்திருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் தொடங்கவே இல்லாத நிலையில், ...

கேரளா மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெள்ளி வெண்கலம் வென்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22 முதல்26 வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு ...

6வது மாநில அளவிலான குவோன்கிடோ சாம்பியன்ஷிப் போட்டிகள், மற்றும் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கு கொள்வதற்கான வீரர்கள் தேர்வு திருச்சி பொன்மலைபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயிற்சியாளர் சந்துரு தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் திருவாரூர், , சேலம், கோயமுத்தூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல், , நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ...

கேரளா மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெள்ளி வெண்கலம் வென்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22 முதல்26 வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு ...