டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற தவறிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு, தலா 50 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அதாவது சுமார் 16.28 லட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. குரூப் ஸ்டேஜில் இந்தியாவிடம் தோற்றது மற்றும் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் கண்ட தோல்வி ஆகியவை ...

2026 டி20 உலகக்கோப்பை(T20 World Cup 2026) அரையிறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இந்திய அணி மீண்டும் வலுவாக இணைந்துள்ளது. சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது, இந்திய அணிக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. இந்நிலையில், நடப்புச் சாம்பியனான இந்தியா, நேற்று நடந்த ஜிம்பாப்வே எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி மீண்டெழுந்தது. அபிஷேக் சர்மா (55) மற்றும் ...

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுடனான ஆட்டத்தில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட தங்கள் அணி இந்தியாவுக்கு வராது என வங்கதேசம் அறிவித்தது. இதனால், அந்த அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து அணியை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சோ்த்தது. வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தியாவுக்கு ...

ஹாராரே: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத்தில் சதம் விளாசி பின் 150 ரன்களையும் கடந்தார். அவரது ஆட்டத்தை பார்த்த இங்கிலாந்து வீரர்கள் 17வது ஓவரின் முடிவிலேயே மைதானத்தில் திகைத்து நின்றனர். ஜிம்பாப்வேயின் ஹாராரே நகரில் நடைபெற்ற 2026 அண்டர் 19 உலகக்கோப்பை ...

பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் (15-01-26) விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இந்த போட்டியில் ...

விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், முதல் பரிசைத் தீர்மானிப்பதில் நிலவிய பரபரப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.  மதுரை பொந்துகம்பட்டியைச் சேர்ந்த அஜித்தும், பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரனும் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர். இதனால் முதல் பரிசான கார் யாருக்கு என்பதை முடிவு செய்ய அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் ...

இந்தியாவின் மிகப்பெரிய மிட்டாய் தீம் கொண்ட ‘இன்ஃப்ளேடபிள்’ (Inflatable) பூங்கா – கேண்டி பவுன்ஸ் (Candy Bounce) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் நகரம் வண்ணங்கள், மகிழ்ச்சி மற்றும் அதீத உற்சாகத்தை அனுபவிக்கத் தயாராகிவிட்டது. இந்தியாவின் மிகப்பெரிய மிட்டாய் தீம் கொண்ட ஊதப்பட்ட (Inflatable) விளையாட்டு பூங்காவான ‘கேண்டி பவுன்ஸ்’ கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. ‘குளோபல் மீடியா பாக்ஸ்’ ...

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி இணைந்து, 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதனை சென்னை நீதிமன்ற மேனாள் நீதியரசர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில,மாவட்ட ...

400 பெண்கள் பங்குபெறும் கால்பந்து போட்டிகள், கோவை பேரூரில் நடைபெறுகிறது. அதற்கான செய்தியாளர் சந்திப்பு அவிநாசி சாலையில் உள்ள கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் கேர்ள்ஸ் பிளே குளோபல் அமைப்பின் நிறுவனர் ஜனனி செய்தியாளர்களை சந்தித்தனர். கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்களுக்கு விளையாட்டு மூலம் கல்வி கற்பிப்பதற்கும் ...

திருப்பத்தூரில் தூய நெஞ்சக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு அகில இந்திய கபாடி போட்டி. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டின் பவள விழாவை முன்னிட்டு ,டிசம்பர் 25 முதல் 28ஆம் தேதி வரை அகில இந்திய அளவிலான கபாடி போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ...