தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் “2025 – 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவு என ஆண் பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான ...

டெல்லி: ஆசிய கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மைதானத்திலும் ஆபரேஷன் சிந்தூர் என்று பிரதமர் மோடி பதிவிட்டு இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ...

ஆசிய கோப்பை 2025 தொடரில் ‘சூப்பர்-4’ போட்டியில் இந்திய அணி, ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது. கடைசி வரை போராடி இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. முக்கியத்துவமில்லாத இந்த ‘சூப்பர்-4’ போட்டியில் இந்தியா, இலங்கை மோதின. இதில் இந்திய அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் பும்ரா, ஷிவம் துபேவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ...

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 16 வது ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை நேற்று செப்டம்பர் 24ம் தேதி புதன்கிழமை வென்று இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்தியா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் இலங்கை வெளியேற்றப்பட்டது. ...

கோவையில் உள்ள ஈஷா யோக மையம் சார்பில் கடந்த சில மாதங்களாக கிராமமோத்சவம் என்ற பெயரில் 17 ஆவது ஆண்டாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. த்ரோபால், வாலிபால் உள்ளிட்ட ...

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பல சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்தது. பாகிஸ்தான் அரசை கண்டிக்கும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா பரிசளிப்பு நிகழ்ச்சிகள் பங்கு பெற வரவில்லை. இந்த ...

சென்னை: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. திங்கட்கிழமை அன்று குரூப் சுற்று ஆட்டத்தில் ஓமன் அணியை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ...

இந்தியக் கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்ஸ்மேனாக படைக்காத சாதனைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், நூறு சர்வதேச சதங்கள் என அவரின் சாதனைகள் இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிணத்துக்கடவு ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு வெகு சிறப்பாக விளையாடி முதல் பரிசு மற்றும் சுழல் கோப்பையை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். அம்மாணவர்களை ...

  கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் சூலூர் கட்டிட பொறியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. சங்க தலைவராக பொறியாளர் பசுமை நிழல் விஜயகுமார், துணைத் தலைவராக சிற்பி இல.செந்தில் குமார், செயலாளராக தேவானந்தம் பொருளாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். சூலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட பொறியாளர்கள் ...