இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 167, கே.எல்.ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்கள் விளாசினர். அதேவேளையில் இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சோனல் ...
2026 காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது. 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கும். இந்த நிலையில் பிரதமர் மோடி பதக்கம் வென்ற ...
இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு பாரம்பரிய நீல நிற ஆடைக்குப் பதிலாக காவி நிறம் அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நமது நாட்டில் அகிம்சை, சத்தியம் மற்றும் சகோதரத்துவம் வேரூன்றியுள்ளது என்றும், இந்த விழுமியங்களைப் பறிக்க முடியாது எனவும் கூறினார். இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி ...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றை வைபவ் சூர்யவன்ஷி தன்வசமாக்கி இருக்கிறார். இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ...
உலகமே கால்பந்து உலகக்கோப்பையை உற்றுநோக்கி வரும் நிலையில்.. அந்த கால்பந்து உலகக்கோப்பையை ஒரு மந்திரவாதி கையில் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?ஆம் உலகக் கோப்பையை ‘ஜுஜு’ மந்திரவாதி என்ற நபர் ஆட்டிபடைத்துக்கொண்டு இருக்கிறார். உலகக்கோப்பை கால்பந்து திருவிழா என்றாலே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தை விட, கேலரிகளில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள் பல நேரங்களில் உலக ...
வட அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கான ஒரு சாதாரண டிக்கெட், மறுவிற்பனை சந்தையில் சுமார் 11.5 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 95 கோடி ரூபாய்) பட்டியலிடப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக்கோப்பை தொடர், ...
15 வயதில் உலகையே வியக்கவைக்கும் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை குறித்த ஆராய்ச்சித் திட்டத்தை இந்தூர் ஐஐஎம் முன்னெடுத்துள்ளது.நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி, 72 சிக்ஸர் விளாசி ஒரு சீசனின் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். புகழ்பெற்ற அனுபவமிக்க சர்வதேச ...
தலைமைச் செயலகத்தில், உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்தித்து கலந்துரையாடினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதை நோக்கமாக கொண்டு இதற்கென அரசு உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் எனது கைபேசி எண்ணை உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழு ...
சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லாதபோது, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தேர்தல் நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்படும். கிரிக்கெட் ரசிகர்கள் என்ற பெயரில் ...
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் திருமணம் மும்பையின் நேற்று நடைபெற்றது. இதில் சச்சின் குடும்பத்தினருடன் விளையாட்டு, தொழில் துறையினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத் துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். மும்பையின் தெற்கு பகுதியில் பிரத்யேக நிகழ்வாக இந்த திருமண விழா நடைபெற்றது. ...













