திருப்பதி -திருமலையில் அன்னமைய்யா பவனில் திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜனவரி 4ம் தேதி திருமலையில் மிக சிறப்பாக ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து ...

திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (30.01.2025) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி ...

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான ஶ்ரீ இலக்குமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை அருள்மிகு இலக்குமி சமேதர் நாராயணருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் ...

கேரளா: டிசம்பர்.25,26 ஜனவரி.12, 14ம் தேதிகளிலும் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை டிசம்பர், ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம் . மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 38 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா வருகிற 20,21,22 வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் வெகுசிறப்பாக நடைபெற உள்ள நிலையில் நேற்று திருக்கொடியேற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக ...

சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்கநாத பெருமாள் திருக்கோவிலில் திரு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்று தீபங்கள் ஏற்றப்பட்டு திருக்கோவில் வலம் வந்து வந்து கருடாழ்வார் கோபுரத்திலும் மூலஸ்தான கோபுரத்திலும் தீபங்கள் வைக்கப்பட்டு திருக்கோயில் முன்புறம் சுமார் 30 ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு தினமும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று வள்ளி -தெய்வானை ...

திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதியில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மிக முக்கிய திருவிழாவான உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. வருகிற 13ஆம் தேதி கோயில் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 2,668 அடி உயர மலையின் ...

சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசன் நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை விவகாரங்களை கவனிக்கும், சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அணில் கே நரேந்திரன், முரளி கிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகள்:மண்டல பூஜை, மகர விளக்கு நாட்களில், சபரிமலை அய்யப்பன் கோவிலை அலங்கரிக்க வண்ணப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும், ஆர்கிட் வகையைச் சார்ந்தவை. நீண்ட நேரம் ...

சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்ட ...