தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று மே 7ம் தேதி புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தோராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று ...
பத்ரிநாத்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலின் நடை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களின் வருகைக்காக நேற்று திறக்கப்பட்டது. கடவுள் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலின் நடை நேற்று காலை 6 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க திறந்து வைக்கப்பட்டது. அப்போது, கோயிலை சுற்றிய பிரகாரங்களில் 15 டன் எடை கொண்ட பலவகையான மலர்களால் ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து அதனை ரத்து செய்யக் கோரி தாலுகா ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக ஆட்சி காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் ...
தமிழகத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் திருக்கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ” திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி ...
கோவை அருகே உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தகோவில் முருக பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ...
காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முதல் இன்று 13-ம் தேதி வரை 2 நாட்கள் போக்குவரத்தில் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 1) கோவை to மேட்டுப்பாளையம் செல்லும் லாரிகள், பஸ்கள் மற்றும் கார்கள் அனைத்தும் கோட்டைப்பிரிவு கடந்து சக்தி பொறியியல் கல்லூரி வளைவில் இடது புறம் திரும்பி பி.ஜி. ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன .இந்த திருப்பணிகளை விரைவாக செய்யும் பொருட்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 6 – ந் தேதி வரை மலைப்பாதையில் 4 சக்கர வாகனங்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 45 வது ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது . அதைத் தொடர்ந்து மாலை ஸ்ரீ ராஜ கணபதி ஆலயத்திலிருந்து தீர்த்தக் குடங்கள் எடுத்து ஸ்ரீ மகாசக்தி காளியம்மன், ஸ்ரீ ...
திருப்பதி -திருமலையில் அன்னமைய்யா பவனில் திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜனவரி 4ம் தேதி திருமலையில் மிக சிறப்பாக ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து ...
திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (30.01.2025) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி ...