கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக முருக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .நேற்று முன்தினம் சூரசம்கஹாரம் நடைபெற்றது .நேற்று காலை 5மணிக்குநடை திறக்கப்பட்டது. முதலில் கோ பூஜை, காலை ...

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழா மேலோங்கிக் கொண்டிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஏற்கனவே திருச்செந்தூரை நோக்கி ...

கோவை சுக்கிரவார்பேட்டையில் உள்ள அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 63 -வது ஆண்டு கந்தசஷ்டி விழா நடைபெற்று வருகிறது . இதன் 4-வது நாள் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சிறுதுளி அமைப்பின் சேர்மன் வனிதா மோகன், கோவை நகர அமைப்புக்குழு தலைவரும் கவுன்சிலருமான சந்தோஷ் என்கிற சோமு,ஆர் .பி. ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடத்தப்பட்டு 5-30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதை தொடர்ந்து பால், பன்னீர் ,சந்தனம், ஜவ்வாது உட்பட 16 வகையான ...

கோவை மருதமலை அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் செயல் அலுவலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :- மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் கந்தசஷ்டி சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதில் பக்தர்கள் திரளாக கலந்து கலந்து கொள்வார்கள். இதையொட்டி அந்த 2 ...

கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளில் இருந்து சுமார் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலைகளை செப்பனிடுவதற்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட ...

கோவை துடியலூர் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு துடியலூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கோவிலுக்கு ...

கோவை ராஜவீதியில் அருள்மிகு. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி நிறைவு நாளில் பக்தர்கள் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் கத்தி போடும் திருவிழா நடந்தது .பூ மார்க்கெட் பகுதியில் இருந்து சௌடேஸ்வரி அம்மன் கோவிலை நோக்கி பக்தர்களின்ஊர்வலம் நடந்தது. இதில் பங்கேற்ற ...

கோவை காந்தி பார்க் சுக்ரவார்பேட்டையில் அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது..இந்த கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன் தலைமையில் நேற்று நடந்தது. கவுன்சிலரும்,நகர அமைப்பு குழு தலைவருமான சந்தோஷ் என்ற சோமுஇந்தப் பணியை தொடங்கி வைத்தார். இதில் கோவில் ஊழியர்கள் பக்தர்கள் உள்பட45 பேர் ஈடுபட்டனர். ...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் தமிழக பக்தர்களின் வசதிக்காக, அங்கு 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளதாகவும், அதற்கு ஈடாக பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘சபரிமலைக்கு செல்லும் பக்தர்களில் 30% ...