திருப்பதி பிரம்மோற்சவம் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நடைபெறவுள்ள வருடாந்திரப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 15 முதல் 23 வரை 9 நாட்களுக்குச் சிறப்புத் தரிசனங்கள் மற்றும் ஆர்ஜித சேவைகளை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் 9 நாட்களும் வழக்கமாக நடைபெறக்கூடிய அனைத்து வகையான ஆர்ஜித சேவைகளும் ...
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் உச்சநீதிமன்றம் தடை மறுத்த நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு முழு மரியாதை செலுத்துவதும், பக்தர்களின் மத உணர்வுகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வழிபாட்டு உரிமைகளையும் மதிப்பதும் அரசின் கடமை என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கோரிக்கை ...
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோனியம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கைப் பணம் திருடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாகவே கோயில்களில் முறைகேடு நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் உலக புகழ்பெற்ற கோவை கோனியம்மன் கோயிலிலும் உண்டியல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில நாட்களாக அதிகளவு பக்தர்கள் தொடர்ந்து அதிகளவு வருகின்றனர். இதனால் இன்று 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 80,214 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,994 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ேகாயில் உண்டியலில் ரூ.4.81 ...
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடாக கருதப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக சத்யப்பிரியா பாலாஜி இருந்து வந்த நிலையில், அவரும் அறங்காவலரர் குழு உறுப்பினர்களும் திடீரென கூண்டோடு ராஜினாமா செய்து இருக்கிறார்கள். ராஜினாமாவிற்கான காரணம் எதையும் கூறவில்லை. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 2024 ஆம் ...
ஜம்மு-காஷ்மீர் இமயமலைப் பகுதியில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை தொடங்கி ஐந்தே நாட்களுக்குள், குகைக்குள் இயற்கையாக உருவாகும் புனித பனி லிங்கம் 90 சதவீதம் உருகி மறைந்திருப்பது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிவபக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. உலகளாவிய ...
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு எளிதாகச் சென்று வர இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மிகவும் விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 66,304 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,811 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.4.51 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 4.05 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 1.93 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் ...
மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டித் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.நேற்று மொஹரம் பண்டிகைக்கான அரசுப் பொது விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவைக் கட்டணம் மற்றும் சிறப்பு தரிசன கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பில் கோயிலின் வருவாயை அதிகரிக்கும் வகையில் பல்வேறு கட்டணங்களை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தங்கரத உலா திட்டத்திற்கு 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும்,அதற்கு நிரந்தர வைப்பு ...













