இறைவன் முன்பாக அனைத்து உயிர்களும் சமமானதே என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் எந்த பாகுபாடும் காட்ட இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் தேவராஜ சுவாமிகள் தேவஸ்தானம், வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில் பிராமணர் அல்லாத தென்கலை வைணவ பக்தர்களிடம் சுவாமி தரிசனம் மற்றும் ...
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூரில் அமைந்துள்ள அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, தெற்கு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி மதுக்கரை வட்டாட்சியர், போத்தனூர் காவல் ஆய்வாளர் மற்றும் வெள்ளலூர் கிராம நிர்வாக அலுவலர் , கோவில் படிமாத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோரின் முன்னிலையில் 12.08.2026 புதன் கிழமை அன்று ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 16ம் தேதி அன்று புஷ்பயாகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த மாதம் ஆன்லைனில் வெளியிட உள்ளது. இந்த டிக்கெட் விலை ரூ.700 ஆகும். அதிகபட்சமாக இரண்டு நபர்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். புஷ்ப அபிஷேகம் டிக்கெட் பெற்றவர்கள், காலை 6 மணிக்கு திருமலையில் ...
நாம் ஒரு சில கோயில்களுக்கு போகும் போது அங்கே, ‘உங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்’ என்கிற வாசகத்தை படித்திருப்போம். அந்த வகையில், தற்போது, அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்பு ஒன்றை அறநிலையத்துறை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களுக்குள், பக்தர்கள் செல்லும் போது கைப்பேசி எடுத்து செல்வதற்கான தடை ஏற்கனவே ...
திருப்பதி பிரம்மோற்சவம் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நடைபெறவுள்ள வருடாந்திரப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 15 முதல் 23 வரை 9 நாட்களுக்குச் சிறப்புத் தரிசனங்கள் மற்றும் ஆர்ஜித சேவைகளை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் 9 நாட்களும் வழக்கமாக நடைபெறக்கூடிய அனைத்து வகையான ஆர்ஜித சேவைகளும் ...
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் உச்சநீதிமன்றம் தடை மறுத்த நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு முழு மரியாதை செலுத்துவதும், பக்தர்களின் மத உணர்வுகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வழிபாட்டு உரிமைகளையும் மதிப்பதும் அரசின் கடமை என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கோரிக்கை ...
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோனியம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கைப் பணம் திருடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாகவே கோயில்களில் முறைகேடு நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் உலக புகழ்பெற்ற கோவை கோனியம்மன் கோயிலிலும் உண்டியல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில நாட்களாக அதிகளவு பக்தர்கள் தொடர்ந்து அதிகளவு வருகின்றனர். இதனால் இன்று 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 80,214 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,994 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ேகாயில் உண்டியலில் ரூ.4.81 ...
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடாக கருதப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக சத்யப்பிரியா பாலாஜி இருந்து வந்த நிலையில், அவரும் அறங்காவலரர் குழு உறுப்பினர்களும் திடீரென கூண்டோடு ராஜினாமா செய்து இருக்கிறார்கள். ராஜினாமாவிற்கான காரணம் எதையும் கூறவில்லை. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 2024 ஆம் ...
ஜம்மு-காஷ்மீர் இமயமலைப் பகுதியில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை தொடங்கி ஐந்தே நாட்களுக்குள், குகைக்குள் இயற்கையாக உருவாகும் புனித பனி லிங்கம் 90 சதவீதம் உருகி மறைந்திருப்பது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிவபக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. உலகளாவிய ...












