ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 851ம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த மே 09ந்  தொடங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்வான  சந்தனக்கூடு திருவிழா நேற்று (மே 21) மாலை 4:30 மணிக்கு யானை, குதிரைகள் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் 1434 ஆம் பசலி ஆண்டிற்கான 2024-2025 வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) கோவை மாவட்ட தாட்கோ மேலாளர் மகேஷ்வரி தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் மோகன் பாபு முன்னிலையில் நடைபெற்றது வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் பட்டா, பட்டா பெயர்மாற்றம், தாட்கோ கடன், வீடு வேண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை ...

வால்பாறை அருகே  அக்காமலை எஸ்டேட்டில் எழுந்தருளி கோவை மாவட்டம் வால்பாறை – அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா வால்பாறை பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில்  வெகு விமரிசையாக நடைபெற்றது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் அமுல் ராஜ், மைக்கேல்பாபு, சுரேஷ், ஜான்சன் மற்றும் பங்கு மக்கள் ...

மதுரை: கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா.. கோவிந்தா முழக்கத்துடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். ஆற்றில் இறங்கிய போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டாடினர். ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ...

வாஷிங்டன்: அமெரிக்கா பிரிட்டன் இடையே மிக முக்கியமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரிக்குப் பிறகு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட உலக நாடுகள் முயன்று வருகின்றன. இந்தச் சூழலில் முதல் நாடாக பிரிட்டன் டிரம்ப் உடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டது. அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி அறிவிப்புகளை ...

மே 12ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். கடந்த ஏப்ரல் 29ம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில், மே 6ல் பட்டாபிஷேகமும், மே 7ம் தேதி திக் விஜயம், நேற்று மே 8ம் தேதி திருக்கல்யாணம் நடந்தேறியது. இன்று மே 9ம் தேதி திருத்தோரோட்டம் உட்பட முக்கிய ...

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று மே 7ம் தேதி புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தோராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று ...

பத்ரிநாத்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலின் நடை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களின் வருகைக்காக நேற்று திறக்கப்பட்டது. கடவுள் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலின் நடை நேற்று காலை 6 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க திறந்து வைக்கப்பட்டது. அப்போது, கோயிலை சுற்றிய பிரகாரங்களில் 15 டன் எடை கொண்ட பலவகையான மலர்களால் ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து அதனை ரத்து செய்யக் கோரி தாலுகா ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக ஆட்சி காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் ...