திருப்பதியில் 2ம் நாள் பிரமோற்சவத்தில் மலையப்ப சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதியில் ...

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் இன்று தொடங்குகின்றன. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நடையை திறந்தார். நேற்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று முதல் வரும் 21ம் தேதி ...

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று (17-09-26) கோலகலமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கான திருப்பணிகளை கடந்த 1 மாத காலமாக மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை 7:40 மணி முதல் 8:10 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ...

தமிழ்நாடு முழுவதும் நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கோவில்கள் பொது இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் மட்டும் இந்து முன்னணி பாரத் சேனா ,இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 727 சிலைகள், புறநகர் ...

நாட்டின் முன்னணி ஆன்மீக சுற்றுலாத் தளமான திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இங்கு முக்கிய விழா நாள்களில் வழக்கத்தை விட அதிக பக்தர்களின் எண்ணிக்கை ஏழுமலையானை தரிசிக்க வருவார்கள் என்பதால், போக்குவரத்து, எந்த வகையான தரிசன சேவைகள் உள்ளன என்பது குறித்த விதிகள் மாறுபடுவது வழக்கம். இது தொடர்பாக முன்னறிவிப்புகளை ...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிகள் குறித்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். வரும் 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் ...

விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் பிறப்பை கொண்டாடும் முக்கியமான இந்து பண்டிகையாகும். தடைகளை நீக்கி, அறிவு, செல்வம், வெற்றி ஆகியவற்றை அருளும் தெய்வமாக விநாயகர் வழிபடப்படுகிறார். 📅 2026 விநாயகர் சதுர்த்தி எப்போது? 2026ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி – செப்டம்பர் 14, திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. பொதுவாக இது ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி ...

கிருஷ்ண உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்” என தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான ...

தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இது நேற்று முதல் அமுலுக்கு வந்தது. அதன்படி முதல் கட்டமாக மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில் ஆகிய 5 கோவில்களில் நேற்று முதல் ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள குறிச்சிக்கோட்டை ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலைமாடசாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலில் 45 -ம் ஆண்டு கொடை விழா வருகிற 31-ந் தேதி (திங்கள்கிழமை) 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது.1 – ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு அன்னதானமும், 9 மணிக்கு ...