அருள்மிகு மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) முதல் 18 – ந் தேதி வரை பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையாக இருப்பதால் இந்த நாட்களில் மலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் ...

135 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த கோவை கௌமார மடாலயத்தை நிறுவிய திருப்பெருந்திரு. இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை விழா, தண்டபாணி சுவாமிகளின் நூல்கள் வெளியீட்டு விழா, கல்வி, இசை, சமூக சேவைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா, கோவை சின்னவேடம்பட்டி  கௌமார மடாலய வளாகத்தில் உள்ள குமரகுருபர ...

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத அசைவ திருவிழாவில் , 60 ஆடுகள் பலியிடப்பட்டு , 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து  பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராம காவல் தெய்வமாக கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா ...

மாண்புமிகு திரு. சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை. மதிப்பிற்குரிய ஐயா,  தமிழ்நாட்டின் முக்கியக் கோயில்களில் வெளிப்படையான இணையவழி முன்பதிவு முறையை அமல்படுத்துதல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் கோருதல் – தொடர்பாக. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அனைத்துத் தரப்பு மக்களும் தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைந்துள்ளனர். குறிப்பாக, 10 ரூபாய்க்கும் குறைவான நுண்-பரிவர்த்தனைகள் (Micro-transactions) ...

கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.கோவை, ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அருள் மாரியம்மன் திருக்கோயிலில், ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடைபெற்ற ‘ஐயப்ப விளக்குத் திருவிழாவில் 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, சபரிமலைக்குத் தயாராகும் பக்தர்கள் திருவிளக்கு திருவிழா நடைபெற்றது.அதிகாலை கணபதி ஹோமத்துடன் ...

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளன. இந்த ரத யாத்திரை, தேவாரம் பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாகச் செல்ல உள்ளது.இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் ...

பெறுநர்                                                                                                                                                   23.11.2025 திருமதி. விஜயலட்சுமி அவர்கள், துணை ஆணையர் (பொறுப்பு), இந்து சமய அறநிலையத் துறை, தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர்-18. பொருள்: கோயம்புத்தூர், மருதமலை திருக்கோவில் & உக்கடம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்- ஆகியவற்றில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கோரிக்கை. மதிப்பிற்குரிய ஐயா, Citizens’ Voice Coimbatore – CVC சார்பாக, கோயம்புத்தூரில் உள்ள மிக ...

மருதமலை முருகன் கோவில் : பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.84.48 லட்சம்… கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் நிரந்தர உண்டியலில் 80 லட்சத்து 2 ஆயிரத்து 563 ரூபாயும், திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 459 ரூபாயும், கோசாலை உண்டியலில் ரூபாய் 3,16,435 ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக முருக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .நேற்று முன்தினம் சூரசம்கஹாரம் நடைபெற்றது .நேற்று காலை 5மணிக்குநடை திறக்கப்பட்டது. முதலில் கோ பூஜை, காலை ...

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழா மேலோங்கிக் கொண்டிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஏற்கனவே திருச்செந்தூரை நோக்கி ...