தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றியுள்ளது தவெக, அந்த வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் இளைஞர்களை கொண்ட அமைச்சரவை உருவாகியுள்ளது. அமைச்சரவைக்கு புதிது என்றாலும் பல இடங்களில் தினந்தோறும் ஆய்வு பணிகளை அமைச்சர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆட்சி காலத்தில் ...

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு தரிசன முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மே 28 முதல் மே 31-ம் தேதி வரையிலான நான்கு நாட்களுக்கு, 100 ரூபாய் கட்டணச் சீட்டு முறையிலான ...

முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். முதல்வர் விஜய் : ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் ...

கோயில்களில் காலாவதியான, தேதி குறிப்பிடப்படாத பிரசாதங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பிரசாத கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கடை நடத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியினை தொடர்ச்சியான கால இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்ளவும், அதற்கென தனியாக பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தெரிவித்துள்ளார். இது ...

கோயில் சொத்துக்களை முறையாகப் பாதுகாக்கவும், அறநிலையத்துறை நிர்வாகத்தைச் சீரமைக்கவும் அமைச்சர் ரமேஷ் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து முழுமையாக மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், இதில் எவ்வித தொய்வும் ஏற்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், கோயில்களில் மேற்கொள்ளப்படும் குடமுழுக்கு விழாக்கள் மற்றும் புனரமைப்புப் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்றது. கடந்த 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்கள் விக்னேஷ்வர பூஜையுடன் யாக வேள்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் ...

திருமலையில் சுமார் 1 மணி நேரமாக பெய்த பலத்த மழையால் ஏழுமலையான் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் திருமலையில் நேற்று முன்தினம் காலை முதல் வெயில் கொளுத்தியது. தொடர்ந்து மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணியளவில் திடீெரன கனமழை பெய்யத்தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து கொட்டித்தீர்த்த ...

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது . இது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம், பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வால்பாறை தூய இருதய ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில் புனித அந்தோனியார், வேளாங்கண்ணி மாதா, குழந்தை ஏசு ஆகிய சுருவங்கள் தேர் பவனியில் பவனி வந்து ...

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஏழுமலைகள் என அழைக்கப்படும் சேஷாசல மலை உச்சியில் ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உலகின் செல்வந்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோயிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திராவிற்கு வெளியே ஆன்மீக செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்த நிலையில் ...