கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டு தொடரும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த மாதம் 17-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 24-ம் தேதி கொடியேற்றப்பட்டு அன்று இரவு அக்னி சாட்டு நடைபெற்றது. ...

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. கேரள உயர்நீதிமன்றம் கடந்த 1991ம் ஆண்டு இதை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து டெல்லியை சேர்ந்த இளம் பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 ...

கோவில் மாசி திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து,பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விநோத திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டவன் திருக்கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அங்கே பூவினால் அலங்கரிக்கப்பட்டு தொட்டிச்சியம்மன் கரகம் பாலித்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ...

திருப்பதி: திருமலையில் தரிசன வரிசையை தவிர தடை செய்யப்பட்ட வனப்பகுதிகளில் பக்தா்கள் செல்ல வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சரத் பாபு, மௌனிகா தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வந்தனா். எஸ் வி அருங்காட்சியகம் அருகிலுள்ள ஆா் பி மைய வாகன நிறுத்துமிடத்தை அடைந்ததும், ...

நாளை பிப்.21ம் தேதி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை 21ம் தேதி அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ...

திருப்பூர் மாவட்டம் : பல்லடம் _உடுமலை ரோட்டில் உள்ள சித்தம்பலத்தில் கோளாறு பதி நவகிரக கோட்டை உள்ளது. இங்கு மகா சிவராத்திரி பெருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை முதற்கால வேள்வி மகா அபிஷேகம், மகாதீபாரதனை நடந்தது .இரவு 7:00 மணிக்கு சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவமும்,, 9 ...

தூத்துக்குடி மாவட்டம் செம்மறிக்குளம் கஸ்பாவில் அருள்மிகு. பிரம்ம சக்தி அம்மன் திருக்கோவில் உள்ளது. இதன் வருஷாபிஷேக விழா இன்று நடந்தது. விழாவில் செம்மறி குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் எம். குணசேகரன், பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில பொறுப்பாளர் வி. ஆர். வேலுமயில், சென்னை தொழிலதிபர் ஆனந்தன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ...

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலின் குண்டம் திருவிழா, கடந்த ஜனவரி 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் குண்டம் திருவிழாவையொட்டி, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், ஜனவரி 31ஆம் தேதி மயான பூஜையும், நேற்று இரவு திருத்தேர் திருவீதி உலாவும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு முழுவதும் ...

இஸ்லாமியர்களின் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, கோவை மாவட்டத்திலிருந்து 300 நபர்கள் பயணம் செய்கிறார்கள்.இந்த ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உடல் பரிசோதனை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில், தடுப்பூசி முகாம் மற்றும் உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.இதில் ஹஜ் பயணம் செய்பவர்கள் பங்கேற்று ...

தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என்று கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் தைப்பூச ...