கோவை அருகே உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு சித்திரைத் தமிழ் புத்தாண்டை யொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடந்தது. பின்னர் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு பால் , பன்னீர் ...

மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயி​லில் பங்​குனிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான அறு​பத்து மூவர் விழா விமரிசை​யாக நடை​பெற்​றது. 63 நாயன்​மார்​கள் வீதி உலா வந்து அருள்​பாலித்​தனர். சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பங்​குனிப் பெரு​விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. அதி​கார நந்​தி, வெள்ளி ரிஷப வாக​னம் என தின​மும் பல்​வேறு வாக​னங்​களில் சுவாமி உலா ...

தமிழகத்தில் புனித ரமலான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பு இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, நாளை (மார்ச் 21, சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை ஈகைத் திருநாளாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி ரமலான் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 19 முதல் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பைத் தொடங்கினர். கடந்த ஒரு மாத காலமாக ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் இரைச்சல் பாறை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரன் திருக்கோவில் விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது அதேபோல இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை ஸ்ரீ முனீஸ்வரனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார பூஜையுடன் விழா தொடங்கியது அதைத் ...

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டு தொடரும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த மாதம் 17-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 24-ம் தேதி கொடியேற்றப்பட்டு அன்று இரவு அக்னி சாட்டு நடைபெற்றது. ...

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. கேரள உயர்நீதிமன்றம் கடந்த 1991ம் ஆண்டு இதை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து டெல்லியை சேர்ந்த இளம் பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 ...

கோவில் மாசி திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து,பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விநோத திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டவன் திருக்கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அங்கே பூவினால் அலங்கரிக்கப்பட்டு தொட்டிச்சியம்மன் கரகம் பாலித்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ...

திருப்பதி: திருமலையில் தரிசன வரிசையை தவிர தடை செய்யப்பட்ட வனப்பகுதிகளில் பக்தா்கள் செல்ல வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சரத் பாபு, மௌனிகா தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வந்தனா். எஸ் வி அருங்காட்சியகம் அருகிலுள்ள ஆா் பி மைய வாகன நிறுத்துமிடத்தை அடைந்ததும், ...

நாளை பிப்.21ம் தேதி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை 21ம் தேதி அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ...

திருப்பூர் மாவட்டம் : பல்லடம் _உடுமலை ரோட்டில் உள்ள சித்தம்பலத்தில் கோளாறு பதி நவகிரக கோட்டை உள்ளது. இங்கு மகா சிவராத்திரி பெருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை முதற்கால வேள்வி மகா அபிஷேகம், மகாதீபாரதனை நடந்தது .இரவு 7:00 மணிக்கு சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவமும்,, 9 ...