செல்வம், சுபிட்சம், சந்தோஷம் வேண்டுவோர் மகாலட்சுமியை வணங்க வேண்டும். பால், தேன், தாமரை, தானியக்கதிர், நாணயம் ஆகியவை லட்சுமியின் அடையாளங்கள். தினசரி தீப வழிபாடு, மந்திர ஜபம், அன்னதானம் ஆகியவை வாழ்வில் செல்வத்தை வளர்க்கும். மகாலட்சுமி என்பது செல்வ வளமும் சுபிட்சமும் தரும் தெய்வமாகக் கருதப்படுகிறாள். பால், தேன், தாமரை, தானியக்கதிர், நாணயம் ஆகிய ஐந்தும் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது அதேபோல இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு வால்பாறை சுற்றியுள்ள 60 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த நான்கு தினங்களாக பக்தி பரவசத்தோடு சிறப்பு பூஜைகள் செய்தும் பொதுமக்களுக்கு ...

கோவையில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ,பாரத் சேனா, அனுமன் சேனாஉள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் பொதுக்கூட்டம் ஆர். எஸ். புரம். தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார். ...

கோவை : விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர பகுதியில் 722 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது .இதில் கடந்த 27ஆம் தேதி 20 சிலைகளும் நேற்று 418 சிலைகளும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.இ தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மீதமுள்ள 284 சிலைகளும் கரைக்கப்படுகிறது.இதை ஒட்டி நாளை மாநகர் பகுதியில் போக்குவரத்து ...

விநாயகர் சதுர்த்தியை யொட்டி இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி ( தமிழகம் )பாரத் சேனா உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகர பகுதியில் 722 சிலைகளும் புறநகர் பகுதிகளில் 1,680 சிலைகளும் என மொத்தம் 2,402 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்து சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பாக ரத்தினபுரி ...

அனைவருக்கும் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக விநாயகர் தின நல்வாழ்த்துக்கள்…. விநாயகர் சதுர்த்தி விழா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆன்மிக பண்டிகையாகும். விநாயகப் பெருமான் ஞானம், வெற்றிகளை தரக் கூடியவர் என்பதால் அனைத்து தரப்பினரும் விநாயகரின் அருளை பெறுவதற்காக பக்தி சிரத்தையுடன் வழிபடுவது உண்டு. விநாயகரை வழிபடும் முறை மிகவும் ...

சென்னை: கேரளாவில் வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளா அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி 712 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளுக்கு தேவையான பாதுகாப்புகள் அளிக்கப்படும். பாதுகாப்புக்காக 1,800 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். குனியமுத்தூரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மற்ற பகுதிகளிலும் நடைபெறும் சிலை கரைக்கப்படும் முதலாம் நாள் மற்றும் 3-வது ...

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.35 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 ...

அதிக வருமானம் வரக்கூடிய பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்பூரை சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா் உயா்நீதிமன்றத்தில், தாக்கல் செய்த பொதுநல மனுவில், அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ரூ.1000-க்கு மேல் ...