கனமழை எச்சரிக்கை எதிரொலியாக வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது . இது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம், பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வால்பாறை தூய இருதய ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில் புனித அந்தோனியார், வேளாங்கண்ணி மாதா, குழந்தை ஏசு ஆகிய சுருவங்கள் தேர் பவனியில் பவனி வந்து ...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஏழுமலைகள் என அழைக்கப்படும் சேஷாசல மலை உச்சியில் ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உலகின் செல்வந்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோயிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திராவிற்கு வெளியே ஆன்மீக செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்த நிலையில் ...
தொடர் விடுமுறையைத் தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். தற்போது திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது.இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் சாமி தரிசனத்திற்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருமலை திருப்பதி ...
மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று அதிகாலை 5.48 மணியளவில் நடைபெற்றது. கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது திரண்டிருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் ...
சித்ரா பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்றிரவு 9.52 மணிக்குத் தொடங்கி நாளை இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து ...
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுடைய சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று 11 வது நாள் அதாவது இன்று சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்க நிகழ்வுகளில் ஒன்றான 11 வது நாள் நிகழ்வான திருதேரோட்டம் என்பது சற்று முன்னதாக துவங்கி ...
நரசிம்ம அவதாரம் ஸ்ரீ மகா விஷ்ணுவின் நான்காவது அவதாரமாகும். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதை உலகத்தோருக்கு உணர்த்திய வகையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரமாக கருதப்படுகிறது.பக்தி மட்டுமே பிரதானமாக கருதி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். ஸ்ரீ நரசிம்மருக்கு தமிழ் நாட்டில் அஷ்ட நரசிம்மர் ஆலயங்கள் என்று ...
கோவை அருகே உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு சித்திரைத் தமிழ் புத்தாண்டை யொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடந்தது. பின்னர் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு பால் , பன்னீர் ...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடைபெற்றது. 63 நாயன்மார்கள் வீதி உலா வந்து அருள்பாலித்தனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகார நந்தி, வெள்ளி ரிஷப வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா ...












