கிருஷ்ண உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்” என தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான ...

தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இது நேற்று முதல் அமுலுக்கு வந்தது. அதன்படி முதல் கட்டமாக மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில் ஆகிய 5 கோவில்களில் நேற்று முதல் ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள குறிச்சிக்கோட்டை ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலைமாடசாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலில் 45 -ம் ஆண்டு கொடை விழா வருகிற 31-ந் தேதி (திங்கள்கிழமை) 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது.1 – ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு அன்னதானமும், 9 மணிக்கு ...

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். மலையாளிகளின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும். ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் ...

இறைவன் முன்​பாக அனைத்து உயிர்​களும் சமமானதே என தெரி​வித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதிகள், வழி​பாட்​டுத் தலங்​களில் யாருக்​கும் எந்த பாகு​பாடும் காட்ட இடமில்லை என திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளனர். காஞ்​சிபுரம் தேவ​ராஜ சுவாமிகள் தேவஸ்​தானம், வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் உள்ள மணவாள மாமுனிகள் சன்​ன​தி​யில் பிராமணர் அல்​லாத தென்​கலை வைணவ பக்​தர்​களிடம் சுவாமி தரிசனம் மற்​றும் ...

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூரில் அமைந்துள்ள அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, தெற்கு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி மதுக்கரை வட்டாட்சியர், போத்தனூர் காவல் ஆய்வாளர் மற்றும் வெள்ளலூர் கிராம நிர்வாக அலுவலர் , கோவில் படிமாத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோரின் முன்னிலையில் 12.08.2026 புதன் கிழமை அன்று ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 16ம் தேதி அன்று புஷ்பயாகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த மாதம் ஆன்லைனில் வெளியிட உள்ளது. இந்த டிக்கெட் விலை ரூ.700 ஆகும். அதிகபட்சமாக இரண்டு நபர்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். புஷ்ப அபிஷேகம் டிக்கெட் பெற்றவர்கள், காலை 6 மணிக்கு திருமலையில் ...

நாம் ஒரு சில கோயில்களுக்கு போகும் போது அங்கே, ‘உங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்’ என்கிற வாசகத்தை படித்திருப்போம். அந்த வகையில், தற்போது, அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்பு ஒன்றை அறநிலையத்துறை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களுக்குள், பக்தர்கள் செல்லும் போது கைப்பேசி எடுத்து செல்வதற்கான தடை ஏற்கனவே ...

திருப்பதி பிரம்மோற்சவம் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நடைபெறவுள்ள வருடாந்திரப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 15 முதல் 23 வரை 9 நாட்களுக்குச் சிறப்புத் தரிசனங்கள் மற்றும் ஆர்ஜித சேவைகளை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் 9 நாட்களும் வழக்கமாக நடைபெறக்கூடிய அனைத்து வகையான ஆர்ஜித சேவைகளும் ...

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் உச்சநீதிமன்றம் தடை மறுத்த நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு முழு மரியாதை செலுத்துவதும், பக்தர்களின் மத உணர்வுகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வழிபாட்டு உரிமைகளையும் மதிப்பதும் அரசின் கடமை என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கோரிக்கை ...