திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவைக் கட்டணம் மற்றும் சிறப்பு தரிசன கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பில் கோயிலின் வருவாயை அதிகரிக்கும் வகையில் பல்வேறு கட்டணங்களை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தங்கரத உலா திட்டத்திற்கு 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும்,அதற்கு நிரந்தர வைப்பு ...

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெரிசல் மேலாண்மை அமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முறை உதவியாக இருக்கும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். ...

உத்​தரப்​ பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கோயி​லில் இருந்து காணிக்கை திருடப்​பட்​ட​தாக அண்மையில் புகார் எழுந்​தது. இதுகுறித்து 3 பேர் கொண்ட சிறப்பு புல​னாய்வு குழு விசா​ரித்து வரு​கிறது. இந்​நிலை​யில், தர்​மசேனா அமைப்​பின் தலை​வர் சந்​தோஷ் துபே ஒரு புதிய புகாரை அயோத்தி காவல் நிலை​யத்​தில் அளித்​துள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: 1989-ல் துவங்​கிய ...

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களிலும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், சிறப்பு வழியில் விரைவாகச் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சமீபத்தில் முக்கியக் கோயில் ஒன்றிற்குச் சென்ற கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்காகப் பொது வரிசையில் பல ...

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் காணிக்கை மற்றும் நன்கொடை முறைகேடு புகார்கள் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுப் பரபரப்பு நிலவி வரும் சூழலில், தற்போது பிரதமர் நரேந்திர மோடி நட்ட புனித ‘பாரிஜாத மரம்’ காணாமல் போயுள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி திருத்தலத்தில் ...

தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் 1959-ன்படி, கோயில் நிர்வாகத்தில் அறங்காவலர் குழுவுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குழு வழிகாட்டுதலில்தான் கோயில் செயல் அலுவலர் பணியாற்ற வேண்டும் என்பது விதி. கோயில்களின் ஆண்டு வருமானம் அடிப்படையில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ...

தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களில் உள்ள பிரசாத கடைகள் தொடர்பாகப் பல புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருப்பதாகக் குறிப்பிட்டார். ...

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய நெகிழ்ச்சியூட்டும் சம்பவமாக, தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான ரமேஷ் அவர்களின் செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.அறுபடை வீடுகளில் ஒன்றான உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அமைச்சர் ரமேஷ் சென்றுள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்படவிருந்த விஐபி (VIP) பாஸ் மற்றும் சிறப்பு ...

திருச்செந்துர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாக அவரது உதவியாளரிடம் 4 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.4000 வாங்கிய அர்ச்சகர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டது.2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் மற்றும் தரிசன டிக்கெட் ரூ.25 லட்சம் மோசடி தொடர்பாக ...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றியுள்ளது தவெக, அந்த வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் இளைஞர்களை கொண்ட அமைச்சரவை உருவாகியுள்ளது. அமைச்சரவைக்கு புதிது என்றாலும் பல இடங்களில் தினந்தோறும் ஆய்வு பணிகளை அமைச்சர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆட்சி காலத்தில் ...