சித்ரா பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்றிரவு 9.52 மணிக்குத் தொடங்கி நாளை இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து ...
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுடைய சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று 11 வது நாள் அதாவது இன்று சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்க நிகழ்வுகளில் ஒன்றான 11 வது நாள் நிகழ்வான திருதேரோட்டம் என்பது சற்று முன்னதாக துவங்கி ...
நரசிம்ம அவதாரம் ஸ்ரீ மகா விஷ்ணுவின் நான்காவது அவதாரமாகும். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதை உலகத்தோருக்கு உணர்த்திய வகையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரமாக கருதப்படுகிறது.பக்தி மட்டுமே பிரதானமாக கருதி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். ஸ்ரீ நரசிம்மருக்கு தமிழ் நாட்டில் அஷ்ட நரசிம்மர் ஆலயங்கள் என்று ...
கோவை அருகே உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு சித்திரைத் தமிழ் புத்தாண்டை யொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடந்தது. பின்னர் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு பால் , பன்னீர் ...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடைபெற்றது. 63 நாயன்மார்கள் வீதி உலா வந்து அருள்பாலித்தனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகார நந்தி, வெள்ளி ரிஷப வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா ...
தமிழகத்தில் புனித ரமலான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பு இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, நாளை (மார்ச் 21, சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை ஈகைத் திருநாளாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி ரமலான் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 19 முதல் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பைத் தொடங்கினர். கடந்த ஒரு மாத காலமாக ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் இரைச்சல் பாறை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரன் திருக்கோவில் விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது அதேபோல இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை ஸ்ரீ முனீஸ்வரனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார பூஜையுடன் விழா தொடங்கியது அதைத் ...
கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டு தொடரும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த மாதம் 17-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 24-ம் தேதி கொடியேற்றப்பட்டு அன்று இரவு அக்னி சாட்டு நடைபெற்றது. ...
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. கேரள உயர்நீதிமன்றம் கடந்த 1991ம் ஆண்டு இதை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து டெல்லியை சேர்ந்த இளம் பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 ...
கோவில் மாசி திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து,பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விநோத திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டவன் திருக்கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அங்கே பூவினால் அலங்கரிக்கப்பட்டு தொட்டிச்சியம்மன் கரகம் பாலித்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ...













