குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா சுமார் 7 லட்சம் வாக்கு வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளார். அமித் ஷாவுக்கு 10,10,972 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சோனல் ரமன்பாய் படேல் 2,66,256 வாக்குகள் மட்டுமே பெற்றார். பாஜக மூத்த தலைவர் ...
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் குஜராத் தொகுதி பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து மீதமுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் 130க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சூலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் 2024/2025 ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய பதவி ஏற்பு விழா தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து ...
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு அதிமுக சார்பில் சந்திரமோகன் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 24 சுற்றுகள் ...
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக போட்டியிட்டது. மதிமுக சார்பில் அந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிட்டார். அதிமுக சார்பில் கருப்பையாவும் பாரதிய ஜனதா கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில் நாதனும் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ் ஆகிய மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று காலை ...
திருச்சி தெற்கு மாவட்டத்தில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை 100 வது நிகழ்ச்சியாக திருவெறும்பூர் தொகுதியில் கலைஞர் திருவுருவச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா. திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி ...
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை ரசித்தார் பிரதமர் மோடி. அப்போது காவி உடை அணிந்து, சூரிய உதயத்தை தரிசித்தார் பிரதமர் மோடி. இன்று இரண்டாவது நாளாக தியானத்தை தொடர்ந்து வருகிறார் பிரதமர் மோடி. 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் நாளை (ஜூன் 1ஆம் தேதி) ...
வரலாற்றில் முதல் முறையாக முன்னால் அமெரிக்க அதிபர் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறார். போலி வழிகாட்டு பரிவர்த்தனைகளை பதிவு செய்தது உட்பட 34 குற்றங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நடப்பாண்டில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ...
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் விளையாட்டுத் துறையிலும் தமிழகம் இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் சிறந்து விளங்கும் நாடுகளும் உற்று நோக்கப்படுவதுடன், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், கடந்த 3 ஆண்டுகளில் இத்துறைக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் வழங்கியுள்ளார். விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு ...
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ...













