சென்னை: பெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண பணிக்காக தமிழ்நாட்டுக்கு 2000 கோடி நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசின் பங்காக ரூ.944.80 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து மத்திய அரசின் ரூ.944.80 கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சகம் அனுமதி ...
கோத்தகிரி: வாக்குகளை குறித்தும், தேர்தலை குறித்தும் சிந்திக்கும் ஆட்சி, எப்படி மக்கள் சேவையை பற்றி சிந்திக்கும் என திமுக அரசை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மேலும், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர் என்று அவர் கூறினார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலி தாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உள்ள இதய தெய்வம் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர் சங்க அலுவலகம் முன்பு வைக்கப் பட்டிருந்த புரட்சி தலைவியின் திரு உருவப்படத்திற்கு தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையிலும் அதிமுகவின் நகரகழகத்தின் ...
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட “தி சபர்மதி ரிப்போர்ட்” என்ற திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு, நரேந்திர மோடி முதல்வராக இருந்த காலகட்டத்தில், கோத்ரா ரயில் சம்பவம் நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாகும். இந்த சம்பவத்தை மையமாக ...
மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விழுப்புரம் சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மக்களுக்கான உதவிகளை செய்யவும் மாவட்ட ஆட்சியருடன் வனத்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் சென்றார், இருவேல் பத்து பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக துணிக்கடை உரிமையாளர் வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து 5 வீடுகள் மீது விழுந்தது . இதில் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழ் புலிகள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ...
நாக்பூர்: நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், “ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். ஒரு சமூகத்தில் கருவுறுதல் விகிதம் 2.1க்கு கீழே குறையும்போது அந்த சமூகம் அழிவை சந்திக்கும் என ஆய்வு ...
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) நேரில் ஆய்வு மேற்கொண்டார்… வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ...
கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக கோடிக்கணக்கில் பணம் கொடுப்பதால் தான் அக் கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறுவதில்லை என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாநகா் மாவட்டம், புகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடனான கள ஆய்வுக் கூட்டம் ஓமலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது: ...
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர், சின்னதாராபுரத்தில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கோவையில் பட்டப்படிப்பை முடித்து உயர் கல்விக்காக எம்.பி.ஏ படிக்க லக்னோவுக்குச் சென்றார். அங்குள்ள மக்களின் வாழ்நிலையைப் பார்த்து ஐபிஎஸ் படித்து சேவையாற்ற வேண்டும் என சிவில் தேர்வு எழுதினார். கடந்த 2011இல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநில ...













