சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுவதாக தவெக தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார்.. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்க கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வட்டமடிக்கின்றன. கரூரில் ...
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல உயிரிழப்புகள் ஏற்படுத்திய துயர சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுவரை பெரும்பாலும் மௌனமாக இருந்த ஆதவ் அர்ஜுனா, இதுதொடர்பாக தனது உருக்கமான கருத்துகளை பதிவு செய்துள்ளார். “மரணத்தின் வலியையும், மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவிக்கிறேன். ...
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் கரூரில் நேற்று விசாரணையை தொடங்கியது. கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ...
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பார்வை இது… கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை ...
கரூர் பெரும் துயர சம்பவம்… கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு- சோகத்தில் விஜய்…
தவெக தலைவர் விஐய் கலந்து கொண்ட கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிர் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரூர் பகுதியில் மதியம் 12 மணிக்கு விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில்,, விஜய் மாலை 7.30 மணிக்கே கரூர் பகுதியை வந்தடைந்தார். அதிகாலையில் இருந்து திரண்டு வந்த ரசிகர்கள், தொண்டர்கள் மதிய வெயிலில் உணவு, ...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் தமது மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதற்காக விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இன்று காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அங்கு, தனி விமான மூலம் காலை 9:30 மணியளவில் ...
சென்னை: தெலங்கானாவில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி. அடுத்த கல்வியாண்டு முதல் தெலங்கானாவில் ...
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக கார்த்திக் பதவி வகித்து வந்தார். அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளராக துரை.செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கார்த்திக் தி.மு.க .தீர்மானக் குழு செயலாளராகநியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, பிரபல நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் திருமணம் செய்வதாக கூறி உடலுறவு வைத்துக் கொண்டு, 7 முறை கர்ப்பத்தை கலைத்தார் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376வது பிரிவின் கீழ் ...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கை செம்பியம் போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை. இந்தக் கொலையில் அரசியல்வாதிகளுக்கு தொடா்பு உள்ளது. எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் ...













