அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்ணீருடன் தனது ஜனநாயக கட்சி மாநாட்டில் பிரியாவிடையை அளித்த போது பெரும் வரவேற்பை பெற்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோ பைடனை சொந்த கட்சிக்காரர்களே அவரது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி விமர்சிக்க தொடங்கினர். இதையடுத்து ...

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (FICCI) நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதி 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதை அரசியலாக பேசுகிறார்கள். பாஜகவும் திமுகவும் எதிரும் புதிருமாக கருத்துக்களுடன் களத்தில் உள்ளது. ...

நடிகர் விஜய் புதியதாக தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடி அறிமுக விழா வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தவெக கொடி ஒத்திகை நிகழ்வு ...

திருச்சி மாநகராட்சி சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் குடி தண்ணீர் கலப்படம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆமை வேகத்தில் செய்து வரும் திருச்சி மாநகராட்சி மற்றும் திமுக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கழக ...

இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் இன்று மாரடைப்பால் காலமானார். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திமுகவின் மாஜி தலைவருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் 100 ரூபாய் நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ...

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக அந்த மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆர்.ஜி.கார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி பணியில் இருந்த முதுநிலை ...

சென்னை: பாஜகவுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் இல்லத் திருமண விழா முதல்வர் மு.க.ஸ்டாலின், பி.எஸ்.திலீபன் – விஷாலி திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் திருமண விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; மீனவ சமுதாய மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ...

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நோக்கி கைநீட்டி பேசுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று திரிணாமூல் அமைச்சர் பேசிய காணொலி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஆக. 18) நிகழ்ச்சி ஒன்றில கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா கூறியதாவது: கொல்கத்தா மருத்துவர் சம்பவத்தில் முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களும், சமூக ...

ரக்ஷா பந்தன் நாளையொட்டி பள்ளி மாணவிகள் பலரும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.. சகோதரிகள் தங்கள் சகோதர்களுக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் நிகழ்வு இன்று கொண்டாடப்படுகிறது.இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள ...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தாலும் அரசியல் கால் புண்ச்சியோடு அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முறையாக பராமரிக்காத காரணத்தாலும் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் திமுக ஆட்சியில் கடந்த மூன்று ...