கோவையில் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுகள் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த எல்.பி.எஃப். சங்கத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் வி.பி.வினோத்குமார்மத்திய அரசால் வரைவு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ள பல் உயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல், உணர் திறன் மண்டலத்தால் வால்பாறை பகுதிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் வால்பாறை பகுதி ...
மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உள்ளது. இங்கு காது கேளாதோர் – பார்வையற்றோரின் 3-வது தேசிய மாநாடு நாளை (ஜன.31) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதன்மை விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து ...
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டில் 32 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து 391 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கண்கவர் தொடக்க ...
பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணியை (Jamboree) தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ...
இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழா, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியம் அடிக்கல் நாட்டும் விழா ஆகியவை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் விழாவை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கு முன்னதாகவே முக்கியமான ஒரு அறிவிப்பை இன்று வெளியிடப்போவதாக ...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்து வருகிறார். பரிசுப் பொருட்களை பெற்றதில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார். பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் கருவூலத்துக்கு வர வேண்டிய பணத்தை, அல் காதிர் அறக்கட்டளையில் வரவு வைத்துள்ளார். அதற்கு பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றார். ...
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. ஆனாலும் அவரது கட்சியை பற்றி மற்ற அரசியல் கட்சிகள் பெரும்பாலான தருணங்களில் பேசி வருகின்றன. கூட்டணிக்காக அச்சாரம் என்பது போல கருத்துகளை பகிர்ந்து வருகின்றன. இந் நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் ...
“அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்தின்கீழ் மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புற 2.0 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 1, 2024க்குப் பிறகு சொத்தை வாங்க, கட்ட அல்லது மறுவிற்பனை செய்ய நீங்கள் வீட்டுக் கடனைப் பெற்றிருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் வீட்டுக் கடனில் 4 ...
ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த தங்கள் எம்எல்ஏக்களை சட்டசபை கேமராக்களில் காண்பிக்கவில்லை என நேற்று அதிமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ‘ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?’ என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...
இந்த வருடத்திற்கான பெருந்தலைவர் காமராசர் விருது கே.வி. தங்கபாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்து வரலாறு படைத்த பெருந்தலைவர் அவர்களின் அடிச்சுவட்டில் தொண்டாற்றி வரும் ...













