வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்கா – ஐரோப்பா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று சந்தித்தார். அப்போது அவரை டொனால்ட் டிரம்ப் உரிய மரியாதையுடன் நடத்தவில்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு, நம் நாட்டு பிரதமர் ...
சென்னை: ஆட்சி அமைப்பதற்காக கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கிலோ கணக்கில் தங்கம், பணம் வழங்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வமும் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் ...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நடைபெற உள்ள ‘மாபெரும் தேசபக்தி போரின்’ 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க ...
வாஷிங்டன்: அமெரிக்கா சார்பில் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியை டொனால்ட் டிரம்ப் அதிபரானதும் நிறுத்தினார். இப்படியான சூழலில் தான் தற்போது திடீரென்று டொனால்ட் டிரம்ப் மனம்மாறி பாகிஸ்தானுக்கு கோடிகளை கொட்டி கொடுத்துள்ளார். ஒரே நேரத்தில் ரூ.3,461 கோடியை டொனால்ட் டிரம்ப் அள்ளி வழங்கி உள்ளார். இது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. உலகின் பெரிய ...
கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ.,வும், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் கே அர்ஜூனன் பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.22.43 கோடி சொத்து குவித்ததாக அவர் மீதும், அவரது மனைவி விஜயலட்சுமி மீது கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் கோவையை ...
கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் புதிய ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்காவின் ஆக்ஷமுந்தைய ஜோ பைடன் அரசு விரும்பியது. அதனால்தான் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு நிதியுதவி வழங்கியதாக கருதியதாகவும், இந்தியாவில் ஆட்சி ...
சென்னை கொளத்தூர் ஜெகநாதன் தெரு முதல்வர் படைப்பகம் அருகில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள் என்ற திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு உணவளித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மக்கள் முதல்வரின் மனிதநேய விழா முதல் நிகழ்ச்சியாக பிப்ரவரி 20 ...
இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் கெட் அவுட் ஸ்டாலின் (#GetOutStalin) ஹேஷ்டேக்கை ஆரம்பித்து வைத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. #GetOutStalin என்ற ஹேஷ்டேகை பதிவு செய்து அவர் பகிர்ந்த ட்வீட்டில், “ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கரைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, ...
சென்னை: “தமிழ்நாட்டு அரசியலில் அடையாளம் தொலைத்த, சொந்த மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட, ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்” என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். “தமிழ்நாட்டின் கல்வி மேம்பாடு, மகளிர் நலன், குழந்தைகள் முன்னேற்றம், பேரிடர் மீட்பு உட்பட்ட பல்வேறு ...
மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியுள்ள அதே நேரத்தில், தன்னால் தனது ஆட்சியால் அது நிகழ்வதைத் தடுக்கமுடியும் என்றும் கூறியுள்ளார். அனைவரும் உயிரிழப்பதைக் காண தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ள ட்ரம்ப், ...













