உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சிகள் செய்து வரும் நிலையில், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார். போர் பாதித்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் அவல நிலையைச் சுட்டிக்காட்டி, போரை உடனடியாக நிறுத்த அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இக்கடிதம் ராஜதந்திர ...
திரைப்பட நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி வந்த ரஜினி அதிலிருந்து விலகிய நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்து விட்டார் விஜய். இத்தனைக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் இருக்கிறார். ஆனாலும் ...
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 63-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மதச்சார்பின்மையைக் காப்போம் என்ற சிறப்பு நிகழ்வு ஒன்று சென்னை காமராஜனர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், “ ...
2006 முதல் 2011 வரை தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி, வருமானத்திற்கு மீறிய வகையில் சுமார் 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவருக்கு எதிராக வழக்கு பதிவு ...
விழுப்புரத்தில் நேற்று நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் சீமான் கோபமாக சென்று கீழே இருந்தவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய சின்னமான செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது சத்ரபதி சிவாஜி மன்னரின் கோட்டை என குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் ...
கோவை துடியலூர் , பன்னிமடை மேஸ்கோ கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 31) இவர் காந்திபுரம் ராஜாஜி வீதியில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வருகிறார் .இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்னூரில் உள்ள சூரிய தேவ் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் சீட்டு போட்டுள்ளார். இதற்கிடையே சீட்டின் தவணை முடிந்ததும் ரூ ...
திருப்பூரைச் சேர்ந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது இவர் மராட்டிய மாநில கவர்னராக உள்ளார் .இவர் இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திருப்பூர் ஷெரீப் காலணியில் வசிக்கும் அவருடைய தாயார் ஜானகி அம்மாளை நேற்றிரவு பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயார் ஜானகி அம்மாள் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அதிமுகவினர் துரிதமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேற்பகுதியில் அதிமுகவினர் அமைக்கப்பட்டுள்ள சுமார் 69 பூத் கமிட்டிகளையும் நேரில் சந்தித்து உரிய ஆலோசனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், ...
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். அப்போது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் ...
டெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்ய செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்போது மசோதாக்களில் முடிவெடுப்பது என்பது ஆளுநரின் சிறப்புரிமை என்றும் அதில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், இது அரசியலமைப்பு சீர்குலைவுக்கே ...